Tag Archives: ஆர். பிரசன்னா

mudhal-mazhai-song-lyrics-in-tamil

முதல் மழை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஆர். பிரசன்னா, ஹரிஹரன் & மஹதிஹாரிஸ் ஜெயராஜ்பீமா

Mudhal Mazhai Song Lyrics in Tamil


பெண் : மெகோ மெகோ மெகோ…
லாகி மாகி மா…
மெகோ மெகோ மெகோ…
பாகி லாகி மா…
ஹேய் ஹேய் ஹேய் லோ…
மேஹி… ரோஹிரோனா
மேஹி… ரோஹிரோனா…

BGM

ஆண் : முதல் மழை என்னை நனைத்ததே…
முதல் முறை ஜன்னல் திறந்ததே…
பெயரே தெரியாத பறவை அழைத்ததே…
மனமும் பறந்ததே…
இதயமும்… ஓ… இதமாய் மிதந்ததே…

பெண் : ம்ம்ம்ம்… முதல் மழை நம்மை நனைத்ததே…
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே…
பெயரே தெரியாத பறவை அழைத்ததே…
மனமும் பறந்ததே…
இதயமும்… ஹம்ம்… இதயமாய் மிதந்ததேயே…

பெண் : மெகோ மெகோ மெகோ…
லாகி மாகி மா…
மெகோ மெகோ மெகோ…
பாகி லாகி மா…
ஹேய் ஹேய் ஹேய் லோ…
மேஹி… ரோஹிரோனா…
மேஹி… ரோஹிரோனா…

ஆண் : கனவோடு தானடி நீ தோன்றினாய்…
கண்களால் உன்னை படம் எடுத்தேன்…

ஆண் : என் வாசலில் நேற்று உன் வாசனை…
நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன்…

பெண் : எதுவும் புரியா புது கவிதை…
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்…
கையை மீறும் ஒரு குடையாய்…
காற்றோடுதான் நானும் பறந்தேன்…
மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன்…

ஆண் : முதல் மழை என்னை நனைத்ததே…

பெண் : லாலாலாலா…

ஆண் : முதல் முறை ஜன்னல் திறந்ததே…

பெண் : லாலாலாலா…

ஆண் : பெயரே தெரியாத பறவை அழைத்ததே…
மனமும் பறந்ததே…
இதயமும்… ஓ… இதமாய் மிதந்ததே…

BGM

பெண் : ஓர்நாள் உன்னை நானும் காணாவிட்டால்…
என் வாழ்வில் அந்த நாளே இல்லை… ஓ…
ஓர்நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால்…
அந்நாளின் நீளம் போதவில்லை…

ஆண் : இரவும் பகலும் ஒரு மயக்கம்…
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்…
உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்…
இறந்தாலுமே என்றும் இருக்கும்…
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்…

BGM

ஆண் : பெயரே தெரியாத பறவை அழைத்ததே…

BGM

ஆண் : இதயமும்… ஓ… இதமாய் மிதந்ததே…

பெண் : மெகோ மெகோ மெகோ…
லாகி மாகி மா…
மெகோ மெகோ மெகோ…
பாகி லாகி மா…
ஹேய் ஹேய் ஹேய் லோ…
மேஹி… ரோஹிரோனா…


Notes : Mudhal Mazhai Song Lyrics in Tamil. This Song from Bheema (2008). Song Lyrics penned by Na. Muthukumar. முதல் மழை பாடல் வரிகள்.