முதல் மழை
முதல் மழை என்னை நனைத்ததே…
முதல் முறை ஜன்னல் திறந்ததே…
பெயரே தெரியாத பறவை அழைத்ததே…
மனமும் பறந்ததே…
இதயமும்… ஓ… இதமாய் மிதந்ததே…
முதல் மழை என்னை நனைத்ததே…
முதல் முறை ஜன்னல் திறந்ததே…
பெயரே தெரியாத பறவை அழைத்ததே…
மனமும் பறந்ததே…
இதயமும்… ஓ… இதமாய் மிதந்ததே…