பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பிறைசூடன் | மனோ, பி. சுசீலா & கே.எஸ். சித்ரா | இளையராஜா | என்னெப்பெத்த ராசா |
Sondham Ondrai Song Lyrics in Tamil
பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி…
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி…
—BGM—
பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி…
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி…
இந்த குரல் கேட்குதா…
இன்பம் தன்னை தூண்டுதா…
அன்பு கொள்ள காலம் நேரம் ஏது…
அன்பு கொள்ள காலம் நேரம் ஏது…
ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி…
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி…
—BGM—
ஆண் : வானத்து அம்புலியை வரவழைக்க வேணும் என்று…
தனியாக தவம் இருந்து வெகுநாளும் வேண்டி நின்றேன்…
வானத்து அம்புலியை வரவழைக்க வேணும் என்று…
தனியாக தவம் இருந்து வெகுநாளும் வேண்டி நின்றேன்…
ஆண் : எந்தன் தவம்தான் பலிக்க தெய்வம் வரம் தந்ததம்மா…
அம்புலியும் பூமி தன்னில் உன் உருவில் வந்ததம்மா…
ஆண் : வீதி வழி போனால் வெள்ளி ரதம்…
தரையில் நடந்தாலே தங்க ரதம்…
உன்னை என்னை தெய்வம் இணைத்தது…
பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி…
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி…
—BGM—
பெண் : சிறு வீணை தான் எடுத்து விரலாலே சுருதி எழுப்பி…
குறுநகையாள் பாடுவதை குறும்புடனே கேட்டிரோ…
சிறு வீணை தான் எடுத்து விரலாலே சுருதி எழுப்பி…
குறுநகையாள் பாடுவதை குறும்புடனே கேட்டிரோ…
பெண் : பாடல் தனில் நீ மயங்கி…
பைங்கொடியை வேண்டுமென்றாய்…
குரல்தனிலே நீ கிறங்கி…
குலக்கொடியை வேண்டுமென்றாய்…
பெண் : ஈசன் அருள் உனக்கே இருந்தது…
ஏந்திழையின் மனமும் இணைந்தது…
நம்மை அன்புதானே இணைத்தது…
ஆண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி…
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி…
இந்த குரல் கேட்குதா…
இன்பம் தன்னை தூண்டுதா…
அன்பு கொள்ள காலம் நேரம் ஏது…
அன்பு கொள்ள காலம் நேரம் ஏது…
பெண் : சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி…
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி…
Notes : Sondham Ondrai Song Lyrics in Tamil. This Song from Enna Petta Rasa (1989). Song Lyrics penned by Piraisoodan. சொந்தம் ஒன்றை தேடும் பாடல் வரிகள்.