பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | மனோ & ஜிக்கி | இளையராஜா | பாட்டுக்கு ஒரு தலைவன் |
Ninaitthathu Yaro Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நினைத்தது யாரோ நீதானே…
தினம் உன்னை பாட நான்தானே…
நினைத்தது யாரோ நீதானே…
தினம் உன்னை பாட நான்தானே…
ஆண் : நீதானே என் கோயில்…
உன் நாதம் என் நாவில்…
ஊர்வலம் போவோம் பூந்தேரில்…
பெண் : நினைத்தது யாரோ நீதானே…
தினம் உன்னை பாட நான்தானே…
—BGM—
ஆண் : மனதில் ஒன்று விழுந்ததம்மா…
விழுந்தது பூவாய் எழுந்ததம்மா…
கனவில் ஒன்று தெரிந்ததம்மா…
கைகளில் வந்தேன் புரிந்ததம்மா…
ஆண் : நானறியாத உலகினை பார்த்தேன்…
நான் தெரியாத உறவினில் சேர்ந்தேண்…
எனக்கோர் கீதை உன் மனமே…
படிப்பேன் நானும் தினம் தினமே…
பரவசமானேன் அன்பே…
பெண் : நினைத்தது யாரோ நீதானே…
தினம் உன்னை பாட நான்தானே…
—BGM—
பெண் : பூவெடுத்தேன் நான் தொடுத்தேன்…
பூஜையின் நேரம் நான் கொடுத்தேன்…
காலமெல்லாம் காத்திருப்பேன்…
கண்ணனை தேடி சேர்ந்திருப்பேன்…
பெண் : பூவிழி மூட முடியவும் இல்லை…
மூடிய போது விடியவும் இல்லை…
கடலை தேடும் காவிரிப்போல்…
கலந்திடவேண்டும் உன் மடிமேல்…
இது புது சொந்தம் அன்பே…
ஆண் : நினைத்தது யாரோ நீதானே…
தினம் உன்னை பாட நான்தானே…
நினைத்தது யாரோ நீதானே…
தினம் உன்னை பாட நான்தானே…
ஆண் : நீதானே என் கோயில்…
உன் நாதம் என் நாவில்…
ஊர்வலம் போவோம் பூந்தேரில்…
பெண் : நினைத்தது யாரோ நீதானே…
தினம் உன்னை பாட நான்தானே…
Notes : Ninaitthathu Yaro Song Lyrics in Tamil. This Song from Paattukku Oru Thalaivan (1989). Song Lyrics penned by Gangai Amaran. நினைத்தது யாரோ பாடல் வரிகள்.