பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகி | இளையராஜா | படிக்காதவன் (1985) |
Solli Adipenadi Song Lyrics in Tamil
ஆண் : சொல்லி அடிப்பேனடி…
அடிச்சேன்னா நெத்தி அடிதானடி…
நான் சொல்லி அடிப்பேனடி…
அடிச்சேன்னா நெத்தி அடிதானடி…
ஆண் : எட்டாத காய் பார்த்து…
கொட்டாவி விட்டதில்ல…
இஷ்டம் தான் இல்லாம…
கை நீட்டி தொட்டதில்ல…
ஆண் : எட்டாத காய் பார்த்து…
கொட்டாவி விட்டதில்ல…
இஷ்டம் தான் இல்லாம…
கை நீட்டி தொட்டதில்ல…
குழு : சொல்லி அடிப்பாரடி…
அடிச்சாருன்னா நெத்தி அடிதானடி…
—BGM—
ஆண் : சிறுத்த வாழைக்குருத்து…
இவ இடுப்ப போல இருக்கு…
செவந்த மாலை பொழுது…
இவ சேலை போல இருக்கு…
பெண் : அட வேணாங்க வீண் ஜாடை பேச்சு…
உன் பார்வை எங்கேயோ போச்சு…
வீராப்பு மேலேறலாச்சு…
வேர் ஏதும் தோணாம போச்சு…
ஆண் : நாடகம் இனி போடாதே…
இனிமே அது கூடாதே…
பெண் : என்னோட நெஞ்செல்லாம்…
நீதான் இருக்குற…
ஆண் : இப்போதும் எப்போதும்…
பூவாக சிரிக்குற…
குழு : சொல்லி அடிப்பாரடி…
அடிச்சாருன்னா நெத்தி அடிதானடி…
ஆண் : நான் சொல்லி அடிப்பேனடி…
அடிச்சேன்னா நெத்தி அடிதானடி…
—BGM—
பெண் : மெதுவா பார்த்த பார்வை…
குளிர விரட்டும் போர்வை…
அது எனக்கு தினமும் தேவை…
நான் எளச்சு போன பாவை…
ஆண் : பிஞ்சான தேகத்த பார்த்து…
பஞ்சாக என்னோட சேத்து…
பண்ணாதே ஏதேதோ கூத்து…
பாலாக என்மேல ஊத்து…
பெண் : இருக்கும் இடம் தூளாச்சு…
உறக்கம் தினம் பாழாச்சு…
ஆண் : உன்னால பின்னால…
வேர் ஏதும் நினைக்கல…
பெண் : ஒன்னோட சேராம…
வேர் ஏதும் புடிக்கல…
ஆண் : சொல்லி அடிப்பேனடி…
அடிச்சேன்னா நெத்தி அடிதானடி…
நான் சொல்லி அடிப்பேனடி…
அடிச்சேன்னா நெத்தி அடிதானடி… ஹேய்…
Notes : Solli Adipenadi Song Lyrics in Tamil. This Song from Padikathavan (1985). Song Lyrics penned by Gangai Amaran. சொல்லி அடிப்பேனடி பாடல் வரிகள்.