பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | தேவன் ஏகாம்பரம், கிளிண்டன் செரிஜோ & டொமினிக் செரிஜோ | ஏ.ஆர்.ரகுமான் | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் |
Smiyai Song Lyrics in Tamil
குழு : ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை…
மனதைத் திருடிவிட்டாய்…
ஸ்மையை யை யை…
மேக்னெட் விழியால் மனதைத் திருடிவிட்டாய்…
ஆண் : ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை… ஊ ஊ ஊ ஊ ஊ…
ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை… ஊ ஊ ஊ ஊ ஊ…
—BGM—
ஆண் : ஸ்மையை யை யை…
மேக்னெட் விழியால் மனதைத் திருடிவிட்டாய்…
ஒரு சென்டிமீட்டர் பூத்த புன்னகையில்…
ஜீவன் அளந்துவிட்டாய்…
ஆண் : பதினாலில் பூவானேன்…
பதினேழில் தேனானேன்…
இந்த வாக்குமூலம் எதற்கு…
ஆண் : புல்வெளியில் தாகம் நான்…
பூஞ்சாரல் மேகம் நீ…
என்னை நனைத்துப் போகணும் கொஞ்சம்…
எந்தன் வேரில் உயிர் கொஞ்சம் மிஞ்சும்…
ஆண் : ஒரு தூரல் போடு…
இல்லை சாரல் போடு…
எந்தன் நாணம் நனையட்டுமே…
ஆண் : ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை யை யை…
ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை… ஊ ஊ ஊ ஊ ஊ…
—BGM—
ஆண் : திறந்த வானம் திறந்த பூமி…
திறந்த வாழ்க்கை வா வா வா வாழ வா…
ஒளித்த காதல் ஒளிர்ப்பதில்லை…
உயிர்ப்பதில்லை வா வா வா வா…
ஆண் : கண்ணிலே யே யே யே சொப்பனம்…
கரையுதே யே யே யே எவ்வனம்…
ஏன் தாமதம் நிலாவில் பால் கொண்டு…
செய்த தோள் கண்டு நெருங்கி வா இன்று…
யை யை யை யை…
ஆண் : ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை யை யை…
—BGM—
ஆண் : நெருப்பைத் தின்றால் இனிக்க வேண்டும்…
அதற்குப் பேர்தான் கா கா காதலே…
இறக்க சொன்னால் சிரிக்க வேண்டும்…
அதற்குப் பேர்தான் கா கா காதலே…
ஆண் : கூந்தலின் ஹே ஹே ஹே கரையிலே…
குடித்தனம் ஹோ ஹோ ஹோ கொள்ளவா…
பூ வாங்கிவா தூக்கம் கலைந்தாலும்…
கனவு கலையாத வாழ்க்கை வாழ்கின்றேன்…
யே யே யே யே…
ஆண் : ஸ்மையை யை யை…
மேக்னெட் விழியால் மனதைத் திருடி விட்டாய்…
ஒரு சென்டிமீட்டர் பூத்த புன்னகையில்…
ஜீவன் அளந்துவிட்டாய்…
ஆண் : பதினாலில் பூவானேன்…
பதினேழில் தேனானேன்…
இந்த வாக்குமூலம் எதற்கு…
ஆண் : புல்வெளியில் தாகம் நான்…
பூஞ்சாரல் மேகம் நீ…
என்னை நனைத்துப் போகணும் கொஞ்சம்…
எந்தன் வேரில் உயிர் கொஞ்சம் மிஞ்சும்…
ஆண் : ஒரு தூரல் போடு…
இல்லை சாரல் போடு…
எந்தன் நாணம் நனையட்டுமே…
ஆண் : ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை யை யை…
ஸ்மையை யை யை…
ஸ்மையை யை யை… ஊ ஊ ஊ ஊ ஊ…
Notes : Smiyai Song Lyrics in Tamil. This Song from Kandukondain Kandukondain (2000). Song Lyrics penned by Vairamuthu. ஸ்மையை யை யை பாடல் வரிகள்.