பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | அருண் மொழி & கே.எஸ். சித்ரா | தேவா | விஷ்ணு |
Singara Kannukku Mai Kondu Vaa Song Lyrics in Tamil
ஆண் : சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா…
நந்தலாலா ஏ நந்தலாலா…
செந்தூரபூவுக்கு சீர் கொண்டு வா
நந்தலாலா ஏ நந்தலாலா…
ஆண் : தேன் பாலா வந்தாளா…
மாமுலா தந்தாளா…
ஒன்னாச்சி தோளோடு தோளா…
இப்ப வந்தாச்சு என் கும்பமேலா…
மேனிதான் ஊஞ்சலா…
—BGM—
பெண் : சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா…
நந்தலாலா ஏ நந்தலாலா…
—BGM—
ஆண் : ஹே ஹேய்… அக்கம் பக்கம் யாருமில்லை…
இந்த ஆலமர காட்டுக்குள்ள…
வெட்கம் கிட்கம் தேவையில்லை…
வந்து சேர்ந்துக்க என் கூட்டுக்குள்ள…
பெண் : அம்மாடி அம்மாடி வானம் பூமி…
எல்லாமே எல்லாமும் பார்க்கும்…
கச்சேரி வைக்காம கோட்ட தாண்டி…
எட்டூரும் உன் பாட்ட கேக்கும்…
ஆண் : வேனுமின்னு கேட்குது மனசு…
வேலிகளை தாண்டுற வயசு…
பெண் : பொறுத்துக்க பொறந்திடும்…
நல்ல நாள் நாயனம் ஊதிடதான்…
—BGM—
ஆண் : சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா…
நந்தலாலா ஏ நந்தலாலா…
பெண் : செந்தூரபூவுக்கு சீர் கொண்டு வா…
நந்தலாலா ஏ நந்தலாலா…
—BGM—
ஆண் : முன்ன பின்ன தொட்டதில்ல…
அடி தொட்டத நான் விட்டதில்ல…
ஒன்னுக்குள்ள ஒன்னுக்குள்ள…
நாம ஒட்டிக்கிட்டா குற்றமில்ல…
ஆண் : என்னான்னு ஏதுன்னு ராசா ராசா…
என்னோடு உட்காந்து பேசு…
எம்மேணி வேர்க்காமல் ஈரக்காத்தா…
இப்போது சில்லுன்னு வீசு…
ஆண் : பூட்டி வச்ச பூ இதை திறந்து…
ஊத்திக்குடு வாலிப விருந்து…
பெண் : கொடுக்கவா எடுக்கவா…
அம்மம்மா ராத்திரி ஆகிடனும்…
ஆண் : சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா…
நந்தலாலா ஏ நந்தலாலா…
பெண் : செந்தூரபூவுக்கு சீர் கொண்டு வா…
நந்தலாலா ஏ நந்தலாலா…
ஆண் : தேன் பாலா வந்தாளா…
பெண் : மாமுலா தந்தாளா…
ஆண் : ஒன்னாச்சி தோளோடு தோளா…
இப்ப வந்தாச்சு என் கும்பமேலா…
பெண் : மேனிதான் ஊஞ்சலா…
—BGM—
ஆண் & பெண் : சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா…
நந்தலாலா ஏ நந்தலாலா…
Notes : Singara Kannukku Mai Kondu Vaa Song Lyrics in Tamil. This Song from Vishnu (1995). Song Lyrics penned by Vaali. சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா பாடல் வரிகள்.