பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
டி. ராஜேந்தர் | கே. ஜே. யேசுதாஸ் | டி. ராஜேந்தர் | சம்சார சங்கீதம் |
Sandhega Puyaladicha Song Lyrics in Tamil
ஆண் : சந்தேக புயலடிச்சா சந்தோஷ பூ உதிரும்…
விதியோட விளையாட்டம்மா…
விதியோட விளையாட்டம்மா…
ஆண் : சந்தேக புயலடிச்சா அதில் சந்தோஷ பூ உதிரும்…
சந்தேக புயலடிச்சா அதில் சந்தோஷ பூ உதிரும்…
ஆண் : ஆவதுதான் பெண்ணால என்று சொன்னாங்க…
அழிவதுதான் பெண்ணால என்று சொன்னாங்க…
வாழ்க்கை என்னும் கண்ணாடிய இறைவன் கொடுக்கிறான்…
மதி கெட்ட மனிதன் ஏனோ போட்டு உடைக்கிறான்…
ஆண் : வாழ்க்கை கண்ணாடி அதை உடைப்பதென்னாடி…
வாழ்க்கை கண்ணாடி அதை உடைப்பதென்னாடி…
ஆண் : சந்தேக புயலடிச்சா அதில் சந்தோஷ பூ உதிரும்…
சந்தேக புயலடிச்சா அதில் சந்தோஷ பூ உதிரும்…
—BGM—
ஆண் : கண்ணிருந்தும் குருடனைப் போல நடப்பதேனம்மா…
—BGM—
ஆண் : பசும்பால பாழும் கள்ளா நினைப்பதேனம்மா…
—BGM—
ஆண் : சந்தேக நோய் வந்தா உறவ வாட்டுமே…
—BGM—
ஆண் : சொந்தங்கள பந்தங்கள பிரிய சொல்லுமே…
—BGM—
ஆண் : இரு மலர்கள் போல இரு பிள்ளை இருக்க…
அதை கூட பிரிக்க சபை ஒன்று நடக்க…
ஆண் பிள்ளை ஒரு பக்கம் பெண் பிள்ளை மறு பக்கம்…
எனச்சொல்லும் ஊர் சட்டம் விதி தீட்டும் சதி திட்டம்…
ஆண் : வாழ்க்கை கண்ணாடி அதை உடைத்ததென்னாடி…
வாழ்க்கை கண்ணாடி அதை உடைத்ததென்னாடி…
Notes : Sandhega Puyaladicha Song Lyrics in Tamil. This Song from Samsara Sangeetham (1989). Song Lyrics penned by T. Rajendar. சந்தேக புயலடிச்சா பாடல் வரிகள்.