கண்களும் ஏங்குது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ். பி. பாலசுப்பிரமணியம்டி. ராஜேந்தர்சம்சார சங்கீதம்

Kangalum Eanguthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்களும் ஏங்குது காதலும் பொங்குது அம்மாடியோ…
இருமனம் மயங்குது ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ…

ஆண் : பொத்தி வச்ச ஜாதி முல்லை…
பொத்தி வச்ச ஜாதி முல்லை…
துணி போட்டு மறைச்சாக் கூட…
வாசம்தான் வீசுது வெளியே…
வெளிவேசம் போட்டாக்கூட…
பாசம்தான் தெரியுது கிளியே…

ஆண் : காதலிது பொல்லாதது போடி…
கண்ணாலதான் கதை பேசுது வாடி…

ஆண் : கண்களும் ஏங்குது காதலும் பொங்குது அம்மாடியோ…
இருமனம் மயங்குது ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ…

BGM

ஆண் : கோழிக்குத்தான் தீனிய வச்சான்…
தேவிக்குத்தான் ஜாடைய வச்சான்…

BGM

ஆண் : மிளகாய காய வச்சான்…
விழி அம்பை பாய வச்சான்…

BGM

ஆண் : பாதையில போகையில…
பாதிக் கண்ணால் பாக்கையில…
மனசுந்தான் உணர்ந்ததடி…
கொலுசுந்தான் கழண்டதடி…
எடுத்தது கொலுச கொடுத்தது மனச…
எடுத்தது கொலுச கொடுத்தது மனச…

ஆண் : கண்களும் ஏங்குது காதலும் பொங்குது அம்மாடியோ…
இருமனம் மயங்குது ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ…

BGM

ஆண் : காய வச்ச தாவணி…
காத்தடிக்க பறந்ததடி…

BGM

ஆண் : காளையின் மேல் விழுந்ததடி…
காதலுந்தான் படர்ந்ததடி…

BGM

ஆண் : பூவ நீ வச்சப்போ ஓடையில விழுந்ததடி…
கை நீட்டி எடுக்கையில ஓடித்தான் போனதடி…
மிதந்தது ரோசா கவர்ந்தது ராசா…
மிதந்தது ரோசா கவர்ந்தது ராசா…

ஆண் : கண்களும் ஏங்குது காதலும் பொங்குது அம்மாடியோ…
இருமனம் மயங்குது ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ…


Notes : Kangalum Eanguthu Song Lyrics in Tamil. This Song from Samsara Sangeetham (1989). Song Lyrics penned by T. Rajendar. கண்களும் ஏங்குது பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top