பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
டி. ராஜேந்தர் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | டி. ராஜேந்தர் | சம்சார சங்கீதம் |
Kangalum Eanguthu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கண்களும் ஏங்குது காதலும் பொங்குது அம்மாடியோ…
இருமனம் மயங்குது ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ…
ஆண் : பொத்தி வச்ச ஜாதி முல்லை…
பொத்தி வச்ச ஜாதி முல்லை…
துணி போட்டு மறைச்சாக் கூட…
வாசம்தான் வீசுது வெளியே…
வெளிவேசம் போட்டாக்கூட…
பாசம்தான் தெரியுது கிளியே…
ஆண் : காதலிது பொல்லாதது போடி…
கண்ணாலதான் கதை பேசுது வாடி…
ஆண் : கண்களும் ஏங்குது காதலும் பொங்குது அம்மாடியோ…
இருமனம் மயங்குது ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ…
—BGM—
ஆண் : கோழிக்குத்தான் தீனிய வச்சான்…
தேவிக்குத்தான் ஜாடைய வச்சான்…
—BGM—
ஆண் : மிளகாய காய வச்சான்…
விழி அம்பை பாய வச்சான்…
—BGM—
ஆண் : பாதையில போகையில…
பாதிக் கண்ணால் பாக்கையில…
மனசுந்தான் உணர்ந்ததடி…
கொலுசுந்தான் கழண்டதடி…
எடுத்தது கொலுச கொடுத்தது மனச…
எடுத்தது கொலுச கொடுத்தது மனச…
ஆண் : கண்களும் ஏங்குது காதலும் பொங்குது அம்மாடியோ…
இருமனம் மயங்குது ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ…
—BGM—
ஆண் : காய வச்ச தாவணி…
காத்தடிக்க பறந்ததடி…
—BGM—
ஆண் : காளையின் மேல் விழுந்ததடி…
காதலுந்தான் படர்ந்ததடி…
—BGM—
ஆண் : பூவ நீ வச்சப்போ ஓடையில விழுந்ததடி…
கை நீட்டி எடுக்கையில ஓடித்தான் போனதடி…
மிதந்தது ரோசா கவர்ந்தது ராசா…
மிதந்தது ரோசா கவர்ந்தது ராசா…
ஆண் : கண்களும் ஏங்குது காதலும் பொங்குது அம்மாடியோ…
இருமனம் மயங்குது ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ…
Notes : Kangalum Eanguthu Song Lyrics in Tamil. This Song from Samsara Sangeetham (1989). Song Lyrics penned by T. Rajendar. கண்களும் ஏங்குது பாடல் வரிகள்.