பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & உமா ரமணன் | இளையராஜா | கும்பக்கரை தங்கய்யா |
Poothu Poothu Kulungudhadi Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பூத்து பூத்து குலுங்குதடி பூவு…
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு…
மத்தாளம்தான் கொட்டும் புது குத்தாலம்தான்…
மத்தாளம்தான் கொட்டும் புது குத்தாலம்தான்…
பெண் : ஒரு அச்சாரம் தான் வைக்காமலே… ஹோய்…
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான்… ஹோய்…
ஆண் : பூத்து பூத்து குலுங்குதடி பூவு…
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு…
—BGM—
பெண் : வைக்காத செந்தூரம்தான்…
வச்சு வந்தேன் உன்னோடு நான்…
இப்போது நீ தந்தால் என்ன முத்தாரம்தான்…
ஆண் : வண்டாடும் கண்ணோரம்தான்…
வஞ்சி இளம் பெண்ணோடு நான்…
வந்தேனம்மா கொண்டாடத்தான் இந்நேரம்தான்…
பெண் : மொட்டானதே இளம் மேனி மேனி…
தொட்டாடவே வரும் மாமன் நீ…
ஆண் : மேளம் ஒரு இடி இடிக்குது…
வானம் புது குடை புடிக்குது…
வா வா வா மானே…
பெண் : பூத்து பூத்து குலுங்குதய்யா பூவு…
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு…
மத்தாளம்தான் கொட்டும் புது குத்தாலம்தான்…
மத்தாளம்தான் கொட்டும் புது குத்தாலம்தான்…
ஆண் : ஒரு அச்சாரம்தான் வைக்காமலே… ஹோஹோ…
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான்… ஹோஹோ…
ஆண் : பூத்து பூத்து குலுங்குதடி பூவு…
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு…
—BGM—
ஆண் : பட்டோடு பொன்னாடத்தான்…
பார்த்த மனம் உன்னோடுதான்…
கட்டாமலே எட்டாமலே தள்ளாடுதே…
பெண் : தோளோடு தோளாகத்தான்…
மேலோடு மேலாகத்தான்…
துள்ளாமலே நில்லாமலே வந்தான் மச்சான்…
ஆண் : செம்மேனியா செந்தாழம் பூவா…
அது உன்மேனியா ஹ பொன் மேனியா…
பெண் : பார்த்தா உடல் சிலு சிலுக்குது…
பார்வை பட கிளுகிளுக்குது…
வா வா வா..மாமா…
ஆண் : பூத்து பூத்து குலுங்குதடி பூவு…
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு…
மத்தாளம்தான் கொட்டும் புது குத்தாலம்தான்…
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்…
பெண் : ஒரு அச்சாரம் தான் வைக்காமலே… ஹோய்…
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான்… ஹோய்…
ஆண் : பூத்து பூத்து குலுங்குதடி பூவு…
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு…
பூத்து பூத்து குலுங்குதடி பூவு…
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு…
Notes : Poothu Poothu Kulungudhadi Song Lyrics in Tamil. This Song from Kumbakarai Thangaiah (1991). Song Lyrics penned by Gangai Amaran. பூத்து பூத்து குலுங்குதடி பாடல் வரிகள்.