பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
தவசீலன் | கே. வீரமணி | சோமு & கஜா | ஐயப்பன் பாடல்கள் |
Pambai Nathi Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பம்பை நதிக்கரையே உந்தன்…
பெருமைக்கு இணை இல்லையே…
அரிஹரன் திருவருளே…
நீதான் அறிந்தாய் முதன் முதலே…
ஆண் : பம்பை நதிக்கரையே உந்தன்…
பெருமைக்கு இணை இல்லையே…
அரிஹரன் திருவருளே…
நீதான் அறிந்தாய் முதன் முதலே…
—BGM—
ஆண் : ஆயிரம் கோடி பக்தர்கள் பாடி…
தொழுவார் ஐயப்பன் திருவடியில்…
ஆயிரம் கோடி பக்தர்கள் பாடி…
தொழுவார் ஐயப்பன் திருவடியில்…
ஆண் : அந்த ஐயப்பனே ஒரு குழந்தையின் வடிவில்…
அருள் மழை பொழிந்தது உன் மடியில்…
அந்த ஐயப்பனே ஒரு குழந்தையின் வடிவில்…
அருள் மழை பொழிந்தது உன் மடியில்…
அருள் மழை பொழிந்தது உன் மடியில்…
ஆண் : பம்பை நதிக்கரையே உந்தன்…
பெருமைக்கு இணை இல்லையே…
அரிஹரன் திருவருளே…
நீதான் அறிந்தாய் முதன் முதலே…
—BGM—
ஆண் : அடைக்கலம் என்று இருமுடி ஏந்தி…
அனுதினம் வருவார் கோவிலிலே…
அடைக்கலம் என்று இருமுடி ஏந்தி…
அனுதினம் வருவார் கோவிலிலே…
ஆண் : அவரவர் மனதில் அருளாய் இறங்கி…
கருணையை பொழிவான் வாழ்வினிலே…
அவரவர் மனதில் அருளாய் இறங்கி…
கருணையை பொழிவான் வாழ்வினிலே…
கருணையை பொழிவான் வாழ்வினிலே…
ஆண் : பம்பை நதிக்கரையே உந்தன்…
பெருமைக்கு இணை இல்லையே…
அரிஹரன் திருவருளே…
நீதான் அறிந்தாய் முதன் முதலே…
—BGM—
ஆண் : சரணம் பாடி வருவோர்க்கெல்லாம்…
சாந்தியை கொடுக்கும் சபரிமலை…
சரணம் பாடி வருவோர்க்கெல்லாம்…
சாந்தியை கொடுக்கும் சபரிமலை…
ஆண் : ஒருமுறை தரிசனம் கண்டால் போதும்…
பிறவியின் பயனே தெய்வநிலை…
ஒருமுறை தரிசனம் கண்டால் போதும்…
பிறவியின் பயனே தெய்வநிலை…
பிறவியின் பயனே தெய்வநிலை…
ஆண் : பம்பை நதிக்கரையே உந்தன்…
பெருமைக்கு இணை இல்லையே…
அரிஹரன் திருவருளே…
நீதான் அறிந்தாய் முதன் முதலே…
நீதான் அறிந்தாய் முதன் முதலே…
நீதான் அறிந்தாய் முதன் முதலே…
Notes : Pambai Nathi Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by Thavaseelan. பம்பை நதிக்கரையே பாடல் வரிகள்.