பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஆர்.வி.உதயகுமார் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | கிழக்கு வாசல் |
Paadi Parantha Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…
பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…
ஆண் : ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே…
கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே…
ஆண் : பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…
பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…
—BGM—
ஆண் : ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி…
அந்த வழி போகையில காது ரெண்டும் ஊனமடி…
ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி…
அந்த வழி போகையில காது ரெண்டும் ஊனமடி…
ஆண் : கண்ட கனவு அது கானா ஆச்சு…
கண்ணு முழிச்சா அது வாழாது…
வட்ட நிலவு அது மேலே போச்சு…
கட்டியிழுத்தா அது வாராது…
வீணாச தந்தவரு யாரு யாரு…
ஆண் : பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…
பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…
—BGM—
ஆண் : சொல்லெடுத்து வந்த கிளி…
நெஞ்செடுத்துப் போனதடி…
நெல்லறுக்கும் சோலை ஒன்னு…
நெல்லரிச்சிப் போனதடி…
ஆண் : சொல்லெடுத்து வந்த கிளி…
நெஞ்செடுத்துப் போனதடி…
நெல்லறுக்கும் சோலை ஒன்னு…
நெல்லரிச்சிப் போனதடி…
ஆண் : கல்லிலடிச்சா அது காயம் காயம்…
சொல்லிலடிச்சா அது ஆறாது…
பஞ்சு வெடிச்சா அது நூலாப்போகும்…
நெஞ்சு வெடிச்சா அது தாங்காது…
சேதாரம் செஞ்சவரு யாரு யாரு…
ஆண் : பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…
பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…
ஆண் : ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே…
கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே…
ஆண் : பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…
பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…
Notes : Paadi Parantha Song Lyrics in Tamil. This Song from Kizhakku Vaasal (1990). Song Lyrics penned by R. V. Udayakumar. பாடிப் பறந்த கிளி பாடல் வரிகள்.