| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| மாரி செல்வராஜ் | சந்தோஷ் நாராயணன் | சந்தோஷ் நாராயணன் | வாழை |
Oru Oorula Raja Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஒரு ஊருல ராஜா ஒருத்தன் இருந்தானாம்…
அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர்தானாம்…
ஒரு ஊருல ராஜா ஒருத்தன் இருந்தானாம்…
அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர்தானாம்…
ஆண் : அவன் நிமிர்ந்து பார்த்தா வானம்…
குனிஞ்சி பார்த்தா பூமி…
இடையில் அவன்தான் பாரம்…
கால் நடக்க நடக்க நீளும் தூரம்…
ஆண் : ஒரு ஊருல ராஜா…
—BGM—
ஆண் : ஊருல ஒரு காக்கா இருத்துச்சான்…
ஆண் : காக்கா கத கேக்கும் போது…
யானை மூஞ்சு தெரியுது…
யானை கதை கேட்கும்போது…
போன சத்தம் கேக்குது…
ஆண் : பூனை கதை கேக்கும் போது…
தெருநாய் கொரைக்குது…
வெளவ் நாய் கொரைக்க கொரைக்க…
வெளவ் வெளவ் வெளவ்
நாய் கொரைக்க வெளவ் வெளவ்…
ஆண் : காக்கா கோட்டம் சிதறுது…
யானைக்கூட்டம் மெரளுது…
பூனை வந்து பிரண்டுது…
சோத்து பானை உடையுது உடையுது உடையுது…
ராஜா வீட்டு சோத்துப்பான உடையுது உடையுது…
ஆண் : ராஜாவுக்கு வலிக்குது…
கழுத்தெல்லாம் கணக்குது…
கழுத்தெல்லாம் கணக்குது…
தண்ணீர கேக்குது கண்ணீர் பொங்குது…
ஆண் : அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர்தானாம்…
ஆண் : அவன் நிமிர்ந்து பார்த்தா வானம்…
குனிஞ்சி பார்த்தா பூமி…
இடையில் அவன்தான் பாரம்…
கால் நடக்க நடக்க நீளும் தூரம்…
—BGM—
ஆண் : ஏய் இன்னும் கத கேளு…
நம்ம ராஜா கத கேளு…
ஏய் இன்னும் கத கேளு…
நம்ம ராஜா கத கேளு…
ஆண் : கோமாளி ராஜா அவன் திண்டாட்டம் போடுறான்…
ஊர் கூடி பாக்கும் போது குத்தாட்டம் ஆடுறான்…
குத்தாட்டம் ஆடுறான்…
—BGM—
ஆண் : அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர்தானாம்…
ஆண் : அவன் நிமிர்ந்து பார்த்தா வானம்…
குனிஞ்சி பார்த்தா பூமி…
இடையில் அவன்தான் பாரம்…
கால் நடக்க நடக்க நீளும் தூரம்…
ஆண் : ஒரு ஊருல ராஜா ஒருத்தன் இருந்தானாம்…
அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர்தானாம்…
ஆண் : அவன் நிமிர்ந்து பார்த்தா வானம்…
குனிஞ்சி பார்த்தா பூமி…
இடையில் அவன்தான் பாரம்…
கால் நடக்க நடக்க நீளும் தூரம்…
ஆண் : ஏலே நீ இப்ப கண்ண மூடி தூங்கு…
ராஜா கத ரொம்ப நீளம்…
நீயும் கண்ணமூடி தூங்கு…
Notes : Oru Oorula Raja Song Lyrics in Tamil. This Song from Vaazhai (2024). Song Lyrics penned by Mari Selvaraj. ஒரு ஊருல பாடல் வரிகள்.
