பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | கைராசிக்காரன் |
Nilavondru Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்…
கனவொன்று கண்டேன் உன் கண்களில்…
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை…
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை…
ஆண் : நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்…
—BGM—
பெண் : கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்…
பனித் தோட்டம் யாவும் அனலாக மாறும்…
ஆண் : சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்…
சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்…
பெண் : பூவுக்கு வாய்ப்பூட்டு என் சோகம் நீ மாற்று…
ஆண் : என் வாழ்விலே தீபம் ஏற்று…
பெண் : நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்…
கனவொன்று கண்டேன் உன் கண்களில்…
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை…
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை…
பெண் : நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்…
—BGM—
ஆண் : நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே…
பெண் : நான் சொல்வதெல்லாம் உன் வார்த்தைதானே…
ஆண் : உடல்கள் வேறு உயிர் ஒன்றுதானே…
உடல்கள் வேறு உயிர் ஒன்றுதானே…
பெண் : நான் இங்கு நானல்ல என் துன்பம் யார் சொல்ல…
ஆண் : என் தெய்வமே நீ பெண்ணல்ல…
பெண் : நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்…
ஆண் : கனவொன்று கண்டேன் உன் கண்களில்…
பெண் : கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை…
ஆண் : கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை…
பெண் : நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்…
Notes : Nilavondru Song Lyrics in Tamil. This Song from Kairasikkaran (1984). Song Lyrics penned by Vairamuthu. நிலவொன்று கண்டேன் பாடல் வரிகள்.