பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பழனி பாரதி | ஹரிஹரன் | இளையராஜா | மனசெல்லாம் |
Nee Thoongum Nearathil Song Lyrics in Tamil
ஆண் : நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது…
—BGM—
ஆண் : நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது…
கண்மணியே ஹோ கண்மணியே…
கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும்…
என் உயிரே ஹோ என் உயிரே…
ஆண் : பூ ஒன்று உன் மீது விழுந்தாலும் தாங்காது…
என் நெஞ்சம் புண்ணாய் போகுமே… ஓஓ…
ஆண் : நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது…
கண்மணியே ஹோ கண்மணியே…
ஆண் : ஆரிரோ ஆராரோ ஆரிரோ…
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ…
ஆண் : மடி மீது நீ இருந்தால்…
சொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ…
நொடி நேரம் பிரிந்தாலும்…
காலங்களும் நின்று போகாதோ…
ஆண் : ஒரு மூச்சில் இரு தேகம்…
வாழ்வது நாம் அன்றி வேராரோ…
நம் காதல் வெள்ளத்தில் நடுவே நாம் இருந்தாலும்…
என் நெஞ்சம் தாகம் கொல்லுதே… ஓஹோ …
ஆண் : நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது…
கண்மணியே ஹோ கண்மணியே…
கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும்…
என் உயிரே ஹோ என் உயிரே…
—BGM—
ஆண் : கண்ணோடும் நெஞ்சோடும்…
உயிரால் உன்னை மூடி கொண்டேனே…
கனவோடும் நினைவோடும்…
நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே…
ஆண் : மதி பறிக்கும் மதி முகமே…
உன் ஒலி அலை தன்னில் நானிருப்பேன்…
எங்கே நீ சென்றாலும் அங்கே நான் வருவேனே…
மனசெல்லாம் நீதான் நீதானே… ஓஹோ…
ஆண் : நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது…
கண்மணியே ஹோ கண்மணியே…
ஆண் : பூ ஒன்று உன் மீது விழுந்தாலும் தாங்காது…
என் நெஞ்சம் புண்ணாய் போகுமே…
ஆண் : நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது…
கண்மணியே ஹோ கண்மணியே…
கண்மணியே ஹோ கண்மணியே…
என் உயிரே ஹோ என் உயிரே…
Notes : Nee Thoongum Nearathil Song Lyrics in Tamil. This Song from Manasellam (2003). Song Lyrics penned by Pazhani Bharathi. நீ தூங்கும் நேரத்தில் பாடல் வரிகள்.