பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | சாதனா சர்கம் | இளையராஜா | மனசெல்லாம் |
Kaiyil Deepam Song Lyrics in Tamil
குழு : சர்வேஸ்வரி ஷாந்தாஹாரி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி…
ஜகதீஸ்வரி சிதேஸ்வரி ஸ்ரீ பக்த பவ சம்ஹாரி…
குழு : உலகெல்லாம் உன் உலகம்…
உயிரெல்லாம் உன் உயிரே…
மனசெல்லாம் மனசெல்லாம் நீதானம்மா…
குழு : சர்வேஸ்வரி ஷாந்தாஹாரி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி…
ஜகதீஸ்வரி சிதேஸ்வரி ஸ்ரீ பக்த பவ சம்ஹாரி…
—BGM—
பெண் : கையில் தீபம் ஏந்தி வந்தோம்…
இங்கே நல்ல நாளிலே…
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்…
உந்தன் அன்பு ஒளியிலே…
—BGM—
பெண் : கையில் தீபம் ஏந்தி வந்தோம்…
இங்கே நல்ல நாளிலே…
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்…
உந்தன் அன்பு ஒளியிலே…
—BGM—
பெண் : கோயில் மணியோசை கேட்கின்றதே…
நெஞ்சில் புது ராகம் பிறக்கின்றதே…
பெண் : கையில் தீபம் ஏந்தி வந்தோம்…
இங்கே நல்ல நாளிலே…
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்…
உந்தன் அன்பு ஒளியிலே…
பெண் : கையில் தீபம் ஏந்தி வந்தோம்…
இங்கே நல்ல நாளிலே…
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்…
உந்தன் அன்பு ஒளியிலே…
—BGM—
பெண் : எந்நாளும் புதிதாக தெரிகின்ற நீ…
தோன்றிய காலம் எதுவோ…
சொன்னாலும் விளங்காது பொருளான நீ…
சுகம் தரும் கோலம் என்னவோ… ஓ…
பெண் : மலர் அலங்காரம் விளக்கு அலங்காரம்…
மலர்ந்திடு உன்னை தொழுதோம்…
சந்தன காப்பு சரமணி கோர்த்து…
சங்கு அலங்காரம் தொடுத்தோம்…
வரம் கேட்காமல் வழங்கிடுவாய்…
குழு : கையில் தீபம் ஏந்தி வந்தோம்…
இங்கே நல்ல நாளிலே…
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்…
உந்தன் அன்பு ஒளியிலே…
பெண் : கையில் தீபம் ஏந்தி வந்தோம்…
இங்கே நல்ல நாளிலே…
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்…
உந்தன் அன்பு ஒளியிலே…
குழு : கோயில் மணியோசை கேட்கின்றதே…
நெஞ்சில் புது ராகம் பிறக்கின்றதே…
பெண் : கையில் தீபம் ஏந்தி வந்தோம்…
இங்கே நல்ல நாளிலே…
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்…
உந்தன் அன்பு ஒளியிலே…
குழு : கையில் தீபம் ஏந்தி வந்தோம்…
இங்கே நல்ல நாளிலே…
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்…
உந்தன் அன்பு ஒளியிலே…
Notes : Kaiyil Deepam Song Lyrics in Tamil. This Song from Manasellam (2003). Song Lyrics penned by Na. MuthuKumar. கையில் தீபம் பாடல் வரிகள்.