பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன், மனோ & கே.எஸ். சித்ரா | இளையராஜா | பொன்மன செல்வன் |
Nee Pottu Vacha Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நீ பொட்டு வச்ச தங்கக் குடம்…
ஊருக்கு நீ மகுடம்…
நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்…
ஜோரான தங்க ரதம்…
ஆண் : அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி…
குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா…
ஆண் : இனி ஓம் பேரச் சொல்லும் பட்டி தொட்டி…
குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா…
ஆண் : நீ பொட்டு வச்ச தங்கக் குடம்…
ஊருக்கு நீ மகுடம்…
நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்…
ஜோரான தங்க ரதம்…
—BGM—
ஆண் : ஆ… பெத்தவங்க செஞ்ச புண்ணியம்தான்…
பிள்ளைகள வந்து சேருமையா…
உத்தமரு ரொம்ப ஒசந்தவரு…
என்ன பெத்தவரு இந்த பெரியவரு…
அவரப் போல இங்காரும் இல்ல…
அலசிப் பாரு நீ ஒலகத்துல…
ஆண் : அண்ணனுன்னா அண்ணனய்யா…
குழு : ஹோய் ஹொய்…
ஆண் : அன்பு உள்ள மன்னனையா…
குழு : ஹோய் ஹொய்…
பெண் : அண்ணனுன்னா அண்ணனய்யா…
குழு : ஹோய் ஹொய்…
பெண் : அன்பு உள்ள மன்னனையா…
குழு : ஹோய் ஹொய்…
ஆண் : ஊரெல்லாம் கொண்டாடும் உன் பேரையா…
குழு : அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி…
ஆண் : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா…
ஆண் : நீ பொட்டு வச்ச தங்கக் குடம்…
ஊருக்கு நீ மகுடம்…
நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்…
ஜோரான தங்க ரதம்… ஹேய்…
—BGM—
பெண் : வெற்றி எல்லாம் உங்க கூட வரும்…
நீங்க போற எடம் நல்ல பெரும பெறும்…
ஆண் : சத்தியத்த தெனம் காத்து வரும்…
அந்த சாமி தரும் பல நூறு வரம்…
ஆண் : மனசு எல்லாமே கோயிலையா…
அதுல நீதானே சாமியையா…
ஆண் : நல்லவன்தான் இவன் வல்லவன்தான்…
குழு : ஹோய் ஹொய்…
ஆண் : நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான்…
குழு : ஹோய் ஹொய்…
பெண் : நல்லவன்தான் இவன் வல்லவன்தான்…
குழு : ஹோய் ஹொய்…
பெண் : நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான்…
குழு : ஹோய் ஹொய்…
ஆண் : நாடெல்லாம் நாடெல்லாம் வெல்ல வந்தான்…
குழு : அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி…
ஆண் : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா…
ஆண் : நீ பொட்டு வச்ச தங்கக் குடம்…
ஊருக்கு நீ மகுடம்…
நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்…
ஜோரான தங்க ரதம்…
ஆண் : அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி…
குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா…
ஆண் : இனி ஓம் பேரச் சொல்லும் பட்டி தொட்டி…
குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா…
குழு : தந்தானனா தந்தானனா தந்தான தானனனா…
தந்தானனா தந்தானனா தந்தான தானனனா…
Notes : Nee Pottu Vacha Song Lyrics in Tamil. This Song from Ponmana Selvan (1989). Song Lyrics penned by Gangai Amaran. நீ பொட்டு வச்ச பாடல் வரிகள்.