பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | ராகுல் நம்பியார் | யுவன் ஷங்கர் ராஜா | தங்கமீன்கள் |
Nathi Vellam Song Lyrics in Tamil
ஆண் : அப்பாக்களை பிரியா மகள்கள்…
அதிர்ஷ்டசாலிகள்…
மகள்களை பிரியா அப்பாக்கள்…
பாக்கியவான்கள்…
ஆனால் அப்படி எல்லாம் தந்து விட…
வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை…
—BGM—
ஆண் : நதி வெள்ளம் மேலே…
என் மீனே மீனே…
நீ நீந்திய பொன் நினைவுகள்…
நெஞ்சில் நிழலாடும்…
ஆண் : முன் அந்தி நிலவில்…
என் மானே மானே…
நீ ஓடிய மென் சுவடுகள்…
மீண்டும் உனைக் கேட்கும்…
ஆண் : அடி என் கண்ணின் இரு கருவிழிகள்…
உன் முகத்தை தேடுதடி…
கண்ணீர் துளிகள் காட்சியை மறைக்குதடி…
ஆண் : என் காட்டில் ஒரு மழை வந்ததும்…
மகரந்த ஈரங்கள் காயும் முன்னே…
இடி மின்னல் விழுந்து காடே எறிந்ததடி…
ஆண் : நதி வெள்ளம் மேலே…
என் மீனே மீனே…
நீ நீந்திய பொன் நினைவுகள்…
நெஞ்சில் நிழலாடும்…
ஆண் : முன் அந்தி நிலவில்…
என் மானே மானே…
நீ ஓடிய மென் சுவடுகள்…
மீண்டும் உனைக் கேட்கும்…
—BGM—
ஆண் : அலைந்திடும் மேகம் அதைப் போல…
இந்த வாழ்க்கையே…
காற்றின் வழியில் போகின்றோம்…
ஆண் : கலைந்திடும் கோலம் என்ற போதிலும்…
அதிகாலையில் வாசலில் வண்ணம் விதைக்கின்றோம்…
ஆண் : உயிரே உன்னை பிரிந்தேன்…
உடனே நானும் இறந்தேன்…
உடல் தான் அங்கு வாழும்…
நீதானே எந்தன் உயிரே…
ஆண் : நதி வெள்ளம் மேலே…
என் மீனே மீனே…
நீ நீந்திய பொன் நினைவுகள்…
நெஞ்சில் நிழலாடும்…
ஆண் : முன் அந்தி நிலவில்…
என் மானே மானே…
நீ ஓடிய மென் சுவடுகள்…
மீண்டும் உனைக் கேட்கும்…
—BGM—
ஆண் : மலர் ஒன்று விழுந்தால்…
அதை ஏந்த பலர் ஓடுவார்…
இலைகள் விழுந்தால் சருகாகும்…
ஆண் : வரியவன் வாழ்க்கை…
இலை போல என்ற போதிலும்…
சருகுகள் ஒரு நாள் உரமாகும்…
ஆண் : உயிரே உன்னை பிரிந்தேன்…
உடனே நானும் இறந்தேன்…
உடல்தான் அங்கு வாழும்…
நீதானே எந்தன் உயிரே…
ஆண் : நதி வெள்ளம் மேலே…
என் மீனே மீனே…
நீ நீந்திய பொன் நினைவுகள்…
நெஞ்சில் நிழலாடும்…
ஆண் : முன் அந்தி நிலவில்…
என் மானே மானே…
நீ ஓடிய மென் சுவடுகள்…
மீண்டும் உனைக் கேட்கும்…
—BGM—
Notes : Nathi Vellam Song Lyrics in Tamil. This Song from Thangameenkal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. நதி வெள்ளம் பாடல் வரிகள்.