பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
செல்வராகவன் | நரேஷ் ஐயர் & சைந்தவி | ஜி. வி. பிரகாஷ் குமார் | மயக்கம் என்ன |
Naan Sonnadhum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நான் சொன்னதும் மழை வந்திச்சா…
நான் சொல்லல வெயில் வந்திச்சா…
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா…
முத்து முத்து பேச்சி…
ஆண் : என் கண்ணில பொய் இருக்கா…
உன் கண்ணோட மை கிறுக்கா…
அடி கள்ளியே அறிவிருக்கா…
என் மூச்சு நின்னு போச்சு…
ஆண் : காத்தோடு காத்தாக உள்ள வந்தியா…
காட்டோட காடாக கட்டிப் போட்டியா…
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது…
என் பேச்செல்லாம் நின்னு போய் மூளை சுத்துது…
ஆண் : நான் சொன்னதும் மழை வந்திச்சா…
நான் சொல்லல வெயில் வந்திச்சா…
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா…
முத்து முத்து பேச்சி…
—BGM—
ஆண் : கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற…
ஒரு வாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற…
ஆண் : அடி போடி போடி போடி பொட்ட மயிலே…
ஓலை ஏதும் வந்திச்சா…
உன்னை தூக்கி போகதான் வருவேனின்னு…
கிளி வந்து பதில் சொல்லிச்சா…
ஆண் : கரு நாக்கு கார புள்ள…
கரு பட்டி நிறத்து முல்ல…
எடுபட்ட நினைப்பு தொல்ல…
நீ களவாணி…
ஆண் : ஓ… கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற…
ஒரு வாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற…
ஆண் : நான் சொன்னதும் மழை வந்திச்சா…
நான் சொல்லல வெயில் வந்திச்சா…
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா…
முத்து முத்து பேச்சி…
—BGM—
குழு : ஆடு… ஆடு… ஆடு…
—BGM—
பெண் : ஆத்தாடி ஆடு மேய்க்க ராசா வந்தாரா…
எங்க ஆடு தின்ன எச்சி புல்ல மேய வந்தாரா…
—BGM—
ஆண் : அடி போடி போடி போடி முட்ட கண்ணி…
கட்டம் கட்டி பாஞ்சேன்…
அட கண்ண மூடி கொஞ்சம் சாஞ்சா போதும்…
கனவில தீ மிதிச்சேன்…
ஆண் : கண்ணாடி வளையல் தாறேன்…
காதுக்கு ஜிமிக்கி தாறேன்…
கழுத்துக்கு தாலி தாறேன்…
நீ வரியாடி…
ஆண் : கருவாட்டு கொழம்பா நீயும்…
ருசி ஏத்துற…
—BGM—
ஆண் : நான் சொன்னதும் மழை வந்திச்சா…
நான் சொல்லல வெயில் வந்திச்சா…
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா…
முத்து முத்து பேச்சி…
ஆண் : என் கண்ணில பொய் இருக்கா…
உன் கண்ணோட மை கிறுக்கா…
அடி கள்ளியே அறிவிருக்கா…
என் மூச்சு நின்னு போச்சு…
ஆண் : காத்தோடு காத்தாக உள்ள வந்தியா…
காட்டோட காடாக கட்டிப் போட்டியா…
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது…
என் பேச்செல்லாம் நின்னுபோய் மூளை சுத்துது…
—BGM—
Notes : Naan Sonnadhum Song Lyrics in Tamil. This Song from Mayakkam Enna (2011). Song Lyrics penned by Selvaraghavan. நான் சொன்னதும் பாடல் வரிகள்.