பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன் & கே.எஸ். சித்ரா | இளையராஜா | கரகாட்டக்காரன் |
Mariyamma Mariyamma Song Lyrics in Tamil
ஆண் : மாரியம்மா மாரியம்மா…
திரி சூலியம்மா நீலியம்மா…
பெண் : மாரியம்மா மாரியம்மா…
திரி சூலியம்மா நீலியம்மா…
ஆண் : தலை மேல மணி மகுடம்…
என் தாயி தந்த பூங்கரகம்…
பெண் : நிலையாக நிலைக்க வைக்கும்…
நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்…
ஆண் : உன்ன நெனச்சபடி…
உண்மை ஜெயிக்கும்படி…
வேண்டும் வரம் தா மாரியம்மா…
பெண் : காவல் நீதான் காளியம்மா…
ஆண் : மாரியம்மா மாரியம்மா…
திரி சூலியம்மா நீலியம்மா…
பெண் : மாரியம்மா மாரியம்மா…
திரி சூலியம்மா நீலியம்மா…
—BGM—
பெண் : மண்ணுக்குள் நீ நல்ல நீரம்மா…
காத்தும் கனலும் நீயம்மா…
ஆண் : வானத்தபோல் நின்னு பாரம்மா…
வந்தேன் தேடி நானம்மா…
பெண் : இந்த மனம் முழுதும் நீதானே…
வந்த வழி துணையும் நீதானே…
ஆண் : தங்க திருவடிய தொழுதோமே…
இங்கு மனம் உருக அழுதோமே…
பெண் : சீரேஸ்வரி காமேஸ்வரி…
வேறாரு நீதானே காப்பு…
ஆண் : மாரியம்மா மாரியம்மா…
திரி சூலியம்மா நீலியம்மா…
பெண் : கரு மாரியம்மா மாரியம்மா…
திரி சூலியம்மா நீலியம்மா…
—BGM—
ஆண் : வானெல்லாம் வாழ்த்துத்தான் கேட்கட்டும்…
வாழ்வே வளமே பாக்கட்டும்…
பெண் : நீ எங்க தாய் என்று காணட்டும்…
நிழலும் நிஜமா மாறட்டும்…
ஆண் : சக்தி முழுதும் தந்து காப்பாயே…
முக்தி நிலையை தந்து சேர்ப்பாயே…
பெண் : பக்தி மனம் விரும்பும் என் தாயே…
நித்தம் பரிதவிக்கும் உன் சேயே…
ஆண் : சாட்சி சொல்லும் தாயே துணை…
தீயெல்லாம் பூவாக மாறட்டும்…
பெண் : மாரியம்மா மாரியம்மா…
திரி சூலியம்மா நீலியம்மா…
ஆண் : கரு மாரியம்மா மாரியம்மா…
திரி சூலியம்மா நீலியம்மா…
பெண் : தலை மேல மணி மகுடம்…
என் தாயி தந்த பூங் கரகம்…
ஆண் : நிலையாக நிலைக்க வைக்கும்…
நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்…
பெண் : உன்ன நெனச்சபடி…
உண்மை ஜெயிக்கும்படி…
வேண்டும் வரம் தா மாரியம்மா…
ஆண் : காவல் நீதான் காளியம்மா…
ஆண் & பெண் : மாரியம்மா மாரியம்மா…
திரி சூலியம்மா நீலியம்மா…
மாரியம்மா மாரியம்மா…
திரி சூலியம்மா நீலியம்மா…
Notes : Mariyamma Mariyamma Song Lyrics in Tamil. This Song from Karakattakkaran (1989). Song Lyrics penned by Gangai Amaran. மாரியம்மா மாரியம்மா பாடல் வரிகள்.