பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
Unknown | இ.ஜே. & தீரன் | இ.ஜே. & தீரன் | ஆல்பம் சாங்ஸ் |
Mai Potta Kannala Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மை போட்ட கண்ணால…
கட்டி இழுத்து போறாளே…
அவ போகும் பாதையில…
உசுர கொண்டு போறாளே…
ஆண் : எனக்காக பொறந்தவளே…
நீ ஏன் அடி என்னைவிட்டு போன…
உனக்காக நான் காத்திருந்தேன்…
அது தெரிஞ்சுமா போன…
ஆண் : என் கண்ணுக்குள்ள நீ வந்து எப்ப நுழைஞ்ச…
உன்ன பார்த்த பிறகு அடி நானும் தொலைஞ்சேன்…
ஆண் : உன் கண்ணு இமைய…
நீ கொஞ்சம் கசக்கயில…
என் மயக்கம் கொஞ்சம் தெளியுதடி…
ஆண் : நீ போகும் பாதை எங்கும் உசுரு போகுதடி…
நான் கத்தும் புலம்பல் சத்தம் உனக்கு கேக்குதாடி…
ஆண் : அடி மைய போடு என்ன கவுத்துப்புட்ட…
என் மனச ஒடச்சி அடி கிழிச்சுப்புட்ட…
அடி வேற யாரும் இல்ல உன்ன போல…
நான் வாழ போறேன் உன் நினைப்பாள…
ஆண் : மை போட்ட கண்ணால…
ஆண் : மை போட்ட கண்ணால…
கட்டி இழுத்து போறாளே…
அவ போகும் பாதையில…
உசுர கொண்டு போறாளே…
ஆண் : எனக்காக பொறந்தவளே…
நீ ஏன் அடி என்னைவிட்டு போன…
உனக்காக நான் காத்திருந்தேன்…
அது தெரிஞ்சுமா போன…
ஆண் : என் கண்ணுக்குள்ள நீ வந்து எப்ப நுழைஞ்ச…
உன்ன பார்த்த பிறகு அடி நானும் தொலைஞ்சேன்…
உன் கண்ணு இமைய நீ கொஞ்சம் கசக்கயில…
என் மயக்கம் கொஞ்சம் தெளியுதடி…
ஆண் : நீ போகும் பாதை எங்கும் உசுரு போகுதடி…
நான் கத்தும் புலம்பல் சத்தம் உனக்கு கேக்குதாடி…
ஆண் : அடி மைய போடு என்ன கவுத்துப்புட்ட…
என் மனச ஒடச்சி அடி கிழிச்சுப்புட்ட…
அடி வேற யாரும் இல்ல உன்ன போல…
நான் வாழ போறேன் உன் நினைப்பாள…
ஆண் : அன்று ஒரு காலையில கண்ண நானும் பாக்கையில…
தண்ணி அள்ளி குடிச்சேன்…
என் மனச கொஞ்சம் தவிக்க வச்ச…
தவிக்க வச்ச நெஞ்சுல தாகம் இன்னும் தீரல…
ஆண் : என்ன வேணாமுன்னு சொல்லி போகாத புள்ள…
உன்னிடத்திலே காதல் என்றும் வரமாட்டேன்…
நட்பென்றும் வேண்டும் என்றும் கேட்கமாட்டேன்…
ஆண் : மனதில் வந்த வலிகளும் உன்ன நெனச்சா போகுமே…
என் நெஞ்சம் விட்டு போகுமே…
ஆண் : இன்று வலிகள் தரும் உந்தன் நினைவில்…
நெஞ்சம் வலிக்குது அழுகுது உன்னைத்தானே…
மறக்கவே நினைக்குது மறக்காம தவிக்குது…
ஆண் : மை போட்ட கண்ணால என்ன நீயும் வாட்டுறியே…
மனச கொஞ்சம் பூட்டுறியே…
வார்த்தை தானே கேட்டேன் பெண்ணே…
ஆண் : பதில் பேசாம கொல்லாத புள்ள…
என்ன கொல்லாத புள்ள…
ஆண் : மை போட்ட கண்ணால…
கட்டி இழுத்து போறாளே…
அவ போகும் பாதையில…
உசுர கொண்டு தானே போறாளே…
—BGM—
ஆண் : என் கண்ணுக்குள்ள நீ வந்து எப்ப நுழைஞ்ச…
உன்ன பார்த்த பிறகு அடி நானும் தொலைஞ்சேன்…
உன் கண்ணு இமைய நீ கொஞ்சம் கசக்கயில…
என் மயக்கம் கொஞ்சம் தெளியுதடி…
ஆண் : நீ போகும் பாதை எங்கும் உசுரு போகுதடி…
நான் கத்தும் புலம்பல் சத்தம் உனக்கு கேக்குதாடி…
ஆண் : மை போட்ட கண்ணால…
கட்டி இழுத்து போறாளே…
அவ போகும் பாதையில…
உசுர கொண்டு போறாளே…
Notes : Mai Potta Kannala Song Lyrics in Tamil. This Song from Album Songs (2017). Song Lyrics penned by Unknown. மை போட்ட கண்ணால பாடல் வரிகள்.