பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன் & மின்மினி | இளையராஜா | திருமதி பழனிச்சாமி |
Kuthalakuyile Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே…
ஒக்காந்து பேசலாமா…
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா…
ஆண் : சிட்டாக பறக்கும் பொன்னான மயிலே…
தப்பாக எண்ணலாமா…
என்னை தப்பாக எண்ணலாமா…
பெண் : எண்ணம் போல வந்த வாழ்வு…
இந்த நேரம் வந்த போது…
ஆண் : குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே…
ஒக்காந்து பேசலாமா…
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா…
—BGM—
ஆண் : போகாத பள்ளியறை ஏதேதோ பாடம் தர…
கேட்டேன் நானும் சந்தோஷமா…
வேண்டாத சாமி இல்ல வேறேதும் நாதியில்லை…
வேண்டும் பாவி நான்தானம்மா…
பெண் : வாராத எண்ணமில்ல கூடாத வண்ணமில்ல…
வாமா மாமா கையோரமா…
பூமாலை கட்டவில்லை பொன்னாரம் பூட்டவில்லை…
ஏம்மா கூட நாலாகுமா…
ஆண் : ஒன்னும் ஒன்னும் சேர்ந்து ஒன்னாகும்…
ரெண்டு விழி பார்வை ஒன்னாகும்…
பெண் : காத்திருக்கும் நேரம் என்னாகும்…
காதல் என்னும் நோயில் புண்ணாகும்…
ஆண் : மொழி நீதானம்மா சொல்ல நான்தானம்மா…
கேட்டேனம்மா விட மாட்டேனம்மா…
—BGM—
ஆண் : குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே…
ஒக்காந்து பேசலாமா…
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா…
பெண் : ஒக்காந்து பேசலாமா…
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா…
—BGM—
ஆண் : ஏழேழு ஜென்மம் தொட்டு…
இல்லாத வண்ணம் தொட்டு…
நானே செய்த பொன்னோவியம்…
ஆண் : வாழ்நாளில் இன்பம் தந்து…
ஆனந்தம் கொண்டு வந்து…
வாழ்வோம் என்ற வாழ்த்தும் சொல்லும்…
பெண் : ஏடோடு வந்த சொந்தம் எப்போதும் தந்த பந்தம்…
இன்றும் என்றும் ஓன்றானது…
பூ ஒன்று மாலை இன்று தோளோடு சூடிக்கொண்டு…
கூட்டும் காலம் உண்டானது…
ஆண் : எட்டுத் திசை எங்கெங்கும் கொண்டாட…
ஒட்டி வந்து நம் காதல் பண்பாட…
பெண் : ஒட்டும் வண்ண பூவோடு பட்டாட…
புன்னகையில் உன் மோகம் தொட்டாட…
ஆண் : இந்த நாள்தானம்மா உந்தன் ஆள் நானம்மா…
தேன் நீயம்மா அந்த மான்தானம்மா …
—BGM—
ஆண் : குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே…
ஒக்காந்து பேசலாமா…
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா…
பெண் : எண்ணம் போல வந்த வாழ்வு…
இந்த நேரம் வந்த போது…
ஆண் : குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே…
ஒக்காந்து பேசலாமா…
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா…
பெண் : ஒக்காந்து பேசலாமா…
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா…
Notes : Kuthalakuyile Song Lyrics in Tamil. This Song from Thirumathi Palanisamy (1992). Song Lyrics penned by Gangai Amaran. குத்தாலக் குயிலே பாடல் வரிகள்.