| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கங்கை அமரன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | திருமதி பழனிச்சாமி |
Rendula Nee Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ரெண்டுல நீ ஒண்ண தொடு மாமா…
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா…
ஆண் : ஜல்லிக்கட்டு காள ரெடிதாம்மா…
நீ தும்ப விட்டு வால தொடலாமா…
பெண் : பாய் மேலே பூ போட்டு…
படிப்போமா புதுபாட்டு…
ஆண் : ஆமாமா அதுதானே…
அலுக்காத விளையாட்டு…
பெண் : ரெண்டுல நீ ஒண்ண தொடு மாமா…
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா…
ஆண் : ஜல்லிக்கட்டு காள ரெடிதாம்மா…
நீ தும்ப விட்டு வால தொடலாமா…
—BGM—
பெண் : சந்தனமும் குங்குமமும் பள பளக்க…
மல்லிகைப்பூ வாட பட்டு கிறுகிறுக்க…
ஆண் : கும்முன்னு வளர்ந்த பொண்ணு கும்மி அடிக்க…
துள்ளுது மனசு இப்போ தந்தி அடிக்க…
பெண் : கட்டான ஆம்பள அள்ளி அணைக்க…
கெட்டாலே பொம்பள ஒன்ன நெனைக்க…
ஆண் : பட்டாள வீரன தொட்டு மடக்க…
கட்டான மாதுள மொட்டு வெடிக்க…
பெண் : சேர்ந்திருக்கத் தானே சின்ன பொண்ணும் ஆணும்…
ஆண் : காத்திருக்கேன் கண்மணியே காரணத்தோட…
பெண் : ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா…
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா…
ஆண் : ஜல்லிக்கட்டு காள ரெடிதாம்மா…
நீ தும்ப விட்டு வால தொடலாமா…
பெண் : பாய்மேலே பூ போட்டு…
படிப்போமா புதுபாட்டு…
ஆண் : ஆமாமா அதுதானே…
அலுக்காத விளையாட்டு…
பெண் : ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா…
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா…
ஆண் : ஜல்லிக்கட்டு காள ரெடிதாம்மா…
நீ தும்ப விட்டு வால தொடலாமா…
—BGM—
ஆண் : வட்டியும் முதலும் இப்போ கட்டி விடவா…
சுத்தியுள்ள வேலிகளவெட்டி விடவா…
பெண் : ஆத்திரமும் ஆகாது கொஞ்சம் மெதுவா…
மத்த கத நீ பேச நேரம் இதுவா…
ஆண் : இல்லாத மூடுதான் சூடு கெளப்ப…
வந்தாச்சு நேரந்தான் தூளு கெளப்ப…
பெண் : பொல்லாத மாமன்தான் போட்டு இழுக்க…
நம்மோட பேச்சுதான் ஊரு முழுக்க…
ஆண் : ஆடி மாசம் புள்ள ஆடி பாப்போம்புள்ள…
பெண் : வாடுகிற நேரம் இல்ல வாலிபபுள்ள…
பெண் : ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா…
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா…
ஆண் : ஜல்லிக்கட்டு காள ரெடிதாம்மா…
நீ தும்ப விட்டு வால தொடலாமா…
பெண் : பாய் மேலே பூ போட்டு…
படிப்போமா புதுபாட்டு…
ஆண் : ஆமாமா அதுதானே…
அலுக்காத விளையாட்டு…
பெண் : ஹே ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா…
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா…
ஆண் : ஜல்லிக்கட்டு காள ரெடிதாம்மா…
நீ தும்ப விட்டு வால தொடலாமா…
Notes : Rendula Nee Song Lyrics in Tamil. This Song from Thirumathi Palanisamy (1992). Song Lyrics penned by Gangai Amaran. ரெண்டுல நீ பாடல் வரிகள்.
