பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | கே.எஸ். சித்ரா | ஏ.ஆர்.ரகுமான் | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் |
Kannamoochi Yenada Song Lyrics in Tamil
பெண் : கண்ணாமூச்சி ஏனடா…
—BGM—
பெண் : கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா…
பெண் : கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா…
நான் கண்ணாடிப் பொருள் போலடா…
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா…
நான் கண்ணாடிப் பொருள் போலடா…
பெண் : அந்த நதியின் கரையை நான் கேட்டேன்…
அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்…
அந்த நதியின் கரையை நான் கேட்டேன்…
அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்…
பெண் : வான் வெளியைக் கேட்டேன்…
விடையே இல்லை…
வான் வெளியைக் கேட்டேன்…
விடையே இல்லை…
பெண் : இறுதியில் உன்னைக் கண்டேன்…
இருதயப் பூவில் கண்டேன்…
இறுதியில் உன்னைக் கண்டேன்…
இருதயப் பூவில் கண்டேன்…
பெண் : கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா…
நான் கண்ணாடிப் பொருள் போலடா…
—BGM—
பெண் : என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா…
என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா…
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா…
நெஞ்சின் அலை உறங்காது…
பெண் : உன் இதழ் கொண்டு வாய் மூட…
வா என் கண்ணா… ஆஆஆ…
உன் இதழ் கொண்டு வாய் மூட…
வா என் கண்ணா…
உன் இமை கொண்டு விழி மூட வா…
உன் உடல்தான் என் உடையல்லவா…
பெண் : பாற்கடலில் ஆடிய பின்னும்…
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்…
பாற்கடலில் ஆடிய பின்னும்…
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்…
பெண் : என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா…
என்னுயிரில் நீ வந்து சேர்க…
உதடுகள் ஈரமாய் வாழ்க கலந்திட வா…
பெண் : கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா…
நான் கண்ணாடிப் பொருள் போலடா…
—BGM—
பெண் : வான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய்…
வான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய்…
கண்மழை விழும்போது எதிலென்னைக் காப்பாய்…
பூவின் கண்ணீரை ரசிப்பாய்…
பெண் : நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா…
அதை நீ காணக் கண்ணில்லையா…
உன் கணவுகளில் நானில்லையா…
பெண் : தினம் ஊசலாடுதென் மனசு…
அட ஊமையல்ல என் கொலுசு…
என் உள் மூச்சிலே உயிர் நீங்குதே…
பெண் : என்னுயிர் துடிக்காமலே…
காப்பது உன் தீண்டலே…
உயிர் தர வா…
பெண் : கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா…
நான் கண்ணாடிப் பொருள் போலடா…
—BGM—
Notes : Kannamoochi Yenada Song Lyrics in Tamil. This Song from Kandukondain Kandukondain (2000). Song Lyrics penned by Vairamuthu. கண்ணாமூச்சி ஏனடா பாடல் வரிகள்.