கண்முன்னே எத்தனை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
செல்வராகவன்யுவன் ஷங்கர் ராஜா & டிம்மியுவன் ஷங்கர் ராஜாதுள்ளுவதோ இளமை

Kanmuney Ethanai Nilavu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்முன்னே எத்தனை நிலவு காலையிலே…
கலர் கலராய் எத்தனை பூக்கள் சாலையிலே…
ஏன் உடம்பிலும் உடம்பிலும் மாற்றம்…
என் தலை முதல் கால் வரை ஏக்கம்…
பருவம் என்றால் எரிய வேண்டும் காதலிலே…

ஆண் : வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே…
இலவசமாய் தருவேன் எந்தன் இதயம்தானே…
வலி என்பது இனிதானே அது கூட சுகம்தானே…
ஒருமுறைதான் உரசிப்போடி பார்வையிலே…

ஆண் : அடி பிப்டீன் போனது சிக்ஸ்டீன் வந்தது…
தாவணி பார்த்தேன் மீசை வந்தது…
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே…

ஆண் : இரக்கம் இல்லையோ உன் இதழ் தந்தால்…
என் இதழினில் சிறை பிடிப்பேன்…
உன் கரம் தந்தால் என் கரம் கொண்டு…
காலம் பிடித்திருப்பேன்…

BGM

ஆண் : அடி பிப்டீன் போனது சிக்ஸ்டீன் வந்தது…
தாவணி பார்த்தேன் மீசை வந்தது…
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே…

BGM

ஆண் : ராத்திரியில் கனவுக்கு காரணம் பெண்தான்…
ரகசியமாய் பார்க்க தோன்றும் அவள் முகம்தானே…
வேளைக்கொரு பெண்தான் பிறக்க வேண்டும்…
வேண்டிய வயதில் அவள் இருந்திட வேண்டும்…

ஆண் : அட ஒரு பெண் காதல் பழ பழசு…
இங்கு பல பெண் காதல் புது புதுசு…
தங்கம் கொஞ்சம் வேண்டாம்…
எனக்கு தங்க புதையல் வேண்டும்…
வாவ் வாவ் வாவ் வாவ் வாவ்வோ…

ஆண் : வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே…
இலவசமாய் தருவேன் எந்தன் இதயம் தானே…
வலி என்பது இனிதானே அது கூட சுகம்தானே…
ஒருமுறைதான் உரசிப்போடி பார்வையிலே…

BGM

ஆண் : பெண்ணே நீ காதல் செய்ய வேண்டும்…
இளமையிலே கல்வியோடு காதலும் வேண்டும்…
காற்றில்லா இடத்துக்கும் நான் போவேன்…
குழு : ஏய் ஏய் யெஹ்…
ஆண் : கண்ணதிரே பெண் இருந்தால்…
நான் கண் மூடி வாழ்வேன்…

ஆண் : உன் தகப்பன் திமிரையும் ஏற்று கொண்டுடேன்…
உன் தாயின் திட்டயும் கேட்டு கொண்டேன்…
உன் அண்ணன் அடியையும் வாங்கி கொண்டேன்…
நீ எனது அருகில் நின்றாலே…
குழு : ஏய் ஏய் ஏய் வோவ்ஹு…

ஆண் : வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே…
இலவசமாய் தருவேன் எந்தன் இதயம்தானே…
வலி என்பது இனிதானே அது கூட சுகம் தானே…
ஒருமுறைதான் உரசிப்போடி பார்வையிலே…

ஆண் : அடி பிப்டீன் போனது சிக்ஸ்டீன் வந்தது…
தாவணி பார்த்தேன் மீசை வந்தது…
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே…

ஆண் : அடி பிப்டீன்… சிக்ஸ்டீன்…
தாவணி… மீசை வந்தது…
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே…

BGM


Notes : Kanmuney Ethanai Nilavu Song Lyrics in Tamil. This Song from Thulluvadho Ilamai (2002). Song Lyrics penned by Selvaraghavan. கண்முன்னே எத்தனை பாடல் வரிகள்.