பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ்.பி. சைலஜா | சந்திரபோஸ் | மனிதன் (1987) |
Kaala Kaala Song Lyrics in Tamil
—BGM—
பெண் : காளை காளை…
முரட்டு காளை…
பெண் : முரட்டு காளை நீதானா…
போக்கிரி ராஜா நீதானா…
பாயும் புலியும் நீதானா…
பயந்து போவது சரிதானா…
பெண் : வாழ்வோமே ஒன்னோடு ஒன்னா…
வாலிபம் ஏங்குது எந்திரி கண்ணா…
—BGM—
ஆண் : காளை காளை…
முரட்டு காளை…
ஆண் : முரட்டு காளை நான்தாண்டி…
போக்கிரி ராஜா நான்தாண்டி…
பாயும் புலியும் நான்தாண்டி…
பயந்து போக மாட்டேன்டி…
ஆண் : நாடெல்லாம் என் பேரச் சொல்லும்…
நல்லவனுக்கு நல்லவன்தாண்டி…
—BGM—
பெண் : உள்காய்ச்சல் ஏறலையா…
உன் உள்ளம் மாறலையா…
பந்திக்கு அழைத்தேனே பசி இல்லையா…
ஆண் : நெஜமாத்தான் ஏங்குறியா…
நீ என்ன பொம்பளையா… ஹோய்…
என்னை விட்டா உனக்கேதும் வழி இல்லையா…
பெண் : அட மாமா அழலாமா…
நான் தாலி கட்டட்டா…
ஆண் : அடி மானே திமிர்தானே…
உன் கொட்டம் அடக்கிட கற்றவன் நானே…
பெண் : காளை காளை…
முரட்டு காளை…
ஆண் : ஆ… முரட்டு காளை நான்தாண்டி…
போக்கிரி ராஜா நான்தாண்டி…
பெண் : பாயும் புலியும் நீதானா…
பயந்து போவது சரிதானா…
ஆண் : நாடெல்லாம் என் பேர சொல்லும்…
நல்லவனுக்கு நல்லவன்தாண்டி…
—BGM—
பெண் : பொம்பளைய சேராம…
போய் சேர்ந்த ஆளுகளை…
கட்டையில தீ கூட தீண்டாதையா…
ஆண் : சேலைக்குள் தெரியாம…
சிக்கி விட்ட ஆம்பளைக்கு…
சொர்க்கத்தில் இடமேதும் கிடையாதமோய்…
பெண் : கிளிப்போல தோள் மேலே…
நான் ஏறி கொள்ளட்டா…
ஆண் : என்ன பெண்மை என்ன மென்மை…
உன் கற்பினை கண்டதும் கண்ணகி கெட்டா…
பெண் : காளை காளை…
என் முரட்டு காளை…
பெண் : முரட்டு காளை நீதானா…
போக்கிரி ராஜா நீதானா…
பாயும் புலியும் நீதானா…
பயந்து போவது சரிதானா…
பெண் : வாழ்வோமே ஒன்னோடு ஒன்னா…
வாலிபம் ஏங்குது எந்திரி கண்ணா…
ஆண் : காளை காளை…
ஆ… முரட்டு காளை…
ஆண் : முரட்டு காளை நான்தாண்டி…
போக்கிரி ராஜா நான்தாண்டி…
பாயும் புலியும் நான்தாண்டி…
பயந்து போக மாட்டேன்டி…
ஆண் : நாடெல்லாம் என் பேரச் சொல்லும்…
நல்லவனுக்கு நல்லவன்தாண்டி…
பெண் : காளை காளை…
முரட்டு காளை…
Notes : Kaala Kaala Song Lyrics in Tamil. This Song from Manithan (1987). Song Lyrics penned by Vairamuthu. காளை காளை பாடல் வரிகள்.