பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | இளையராஜா & கே.எஸ்.சித்ரா | இளையராஜா | அறுவடை நாள் |
Devanin Kovil Song Lyrics in Tamil
குழு : பிரேமம் பிரேம்மாதி பிரேம பிரியம்…
பிரேம வஷ்ய பிரேமம்…
பிரேமம் பிரேமம் பிரேமம் பிரேமம் பிரேமம்…
பிரியம் பிரியமாதி ப்ரீதித் பிரேமம்…
ப்ரீத்தி வஷ்ய ப்ரீதம்…
ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம்…
குமம் குங்கும் குங்குமம் தந்தோம்…
தந்துனா நம ஜீவனம் நம ஜீவனம் நம ஜீவனம்…
மகம் கலயம் மாங்கல்யம் தந்தோம்…
மங்களா மம ஜீவிதம் மம ஜீவிதம் மம ஜீவிதம்…
ஓம் ஷாந்தி சாந்தி சாந்தி சாந்தி…
பெண் : தேவனின் கோவில் மூடிய நேரம்…
நான் என்ன கேட்பேன் தெய்வமே…
இன்று என் ஜீவன் தேயுதே…
என் மனம் ஏனோ சாயுதே…
பெண் : தேவனின் கோவில் மூடிய நேரம்…
நான் என்ன கேட்பேன் தெய்வமே…
—BGM—
பெண் : நானொரு சோக சுமைதாங்கி…
துன்பம் தாங்கும் இடிதாங்கி…
நானொரு சோக சுமைதாங்கி…
துன்பம் தாங்கும் இடிதாங்கி…
பெண் : பிறந்தே வாழும் நதிக்கரை போல…
தனித்தே வாழும் நாயகி…
இணைவது எல்லாம் பிரிவதற்காக…
இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக…
மறந்தால்தானே நிம்மதி…
பெண் : தேவனின் கோவில் மூடிய நேரம்…
நான் என்ன கேட்பேன் தெய்வமே…
—BGM—
பெண் : ஒருவழிப்பாதை என் பயணம்…
மனதினில் ஏனோ பல சலனம்…
ஒருவழிப்பாதை என் பயணம்…
மனதினில் ஏனோ பல சலனம்…
பெண் : கேட்டால் தருவேன் என்றவன் நீயே…
கேட்டேன் ஒன்று தந்தாயா…
ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்…
அழுதிட கண்ணில் நீருக்கு பஞ்சம்…
நானோர் கண்ணீர் காதலி…
பெண் : தேவனின் கோவில் மூடிய நேரம்…
நான் என்ன கேட்பேன் தெய்வமே…
இன்று என் ஜீவன் தேயுதே…
என் மனம் ஏனோ சாயுதே…
பெண் : தேவனின் கோவில் மூடிய நேரம்…
நான் என்ன கேட்பேன் தெய்வமே…
Notes : Devanin Kovil Song Lyrics in Tamil. This Song from Aruvadai Naal (1986). Song Lyrics penned by Gangai Amaran. தேவனின் கோவில் பாடல் வரிகள்.