பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி | இளையராஜா | மீண்டும் ஒரு காதல் கதை (1985) |
Adhikaalai Nerame Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அதிகாலை நேரமே புதிதான ராகமே…
பெண் : எங்கெங்கிலும் ஆலாபனை…
ஆண் : கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே…
பெண் : அதிகாலை நேரமே புதிதான ராகமே…
ஆண் : எங்கெங்கிலும் ஆலாபனை…
பெண் : கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே…
—BGM—
ஆண் : காற்றோடு மோகம்…
ஆனந்த ராகம் தாலாட்டுது…
பெண் : காவேரி நீர் அலை அது…
கடலோடு வந்து சேர்ந்தது…
காவேரி நீர் அலை அது…
கடலோடு வந்து சேர்ந்தது…
ஆண் : புது சங்கமம் சுகம் எங்கிலும்…
பெண் : என்றென்றும் நீயும் நானும் சேர்வதே ஆனந்தம்…
ஆண் : அதிகாலை நேரமே புதிதான ராகமே…
பெண் : எங்கெங்கிலும் ஆலாபனை…
ஆண் : கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே…
—BGM—
பெண் : உன்னோடு நானும் என்னோடு நீயும் உறவாடலாம்…
ஆண் : நெஞ்சோடு ஊர்வலம் வர…
நீங்காமல் நாம் சுகம் பெற…
நெஞ்சோடு ஊர்வலம் வர…
நீங்காமல் நாம் சுகம் பெற…
பெண் : தோளோடு தான் தோள் சேரவே…
தூங்காமல் காணும் இன்பம் வாவெனும் நேரமே…
பெண் : அதிகாலை நேரமே புதிதான ராகமே…
ஆண் : எங்கெங்கிலும் ஆலாபனை…
பெண் : கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே…
Notes : Adhikaalai Nerame Song Lyrics in Tamil. This Song from Meendum Oru Kaathal Kathai (1985). Song Lyrics penned by Gangai Amaran. அதிகாலை நேரமே பாடல் வரிகள்.