அதிகாலை நேரமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிஇளையராஜாமீண்டும் ஒரு காதல் கதை (1985)

Adhikaalai Nerame Song Lyrics in Tamil


BGM

ஆண் : அதிகாலை நேரமே புதிதான ராகமே…
பெண் : எங்கெங்கிலும் ஆலாபனை…
ஆண் : கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே…

பெண் : அதிகாலை நேரமே புதிதான ராகமே…
ஆண் : எங்கெங்கிலும் ஆலாபனை…
பெண் : கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே…

BGM

ஆண் : காற்றோடு மோகம்…
ஆனந்த ராகம் தாலாட்டுது…

பெண் : காவேரி நீர் அலை அது…
கடலோடு வந்து சேர்ந்தது…
காவேரி நீர் அலை அது…
கடலோடு வந்து சேர்ந்தது…

ஆண் : புது சங்கமம் சுகம் எங்கிலும்…
பெண் : என்றென்றும் நீயும் நானும் சேர்வதே ஆனந்தம்…

ஆண் : அதிகாலை நேரமே புதிதான ராகமே…
பெண் : எங்கெங்கிலும் ஆலாபனை…
ஆண் : கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே…

BGM

பெண் : உன்னோடு நானும் என்னோடு நீயும் உறவாடலாம்…

ஆண் : நெஞ்சோடு ஊர்வலம் வர…
நீங்காமல் நாம் சுகம் பெற…
நெஞ்சோடு ஊர்வலம் வர…
நீங்காமல் நாம் சுகம் பெற…

பெண் : தோளோடு தான் தோள் சேரவே…
தூங்காமல் காணும் இன்பம் வாவெனும் நேரமே…

பெண் : அதிகாலை நேரமே புதிதான ராகமே…
ஆண் : எங்கெங்கிலும் ஆலாபனை…
பெண் : கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே…


Notes : Adhikaalai Nerame Song Lyrics in Tamil. This Song from Meendum Oru Kaathal Kathai (1985). Song Lyrics penned by Gangai Amaran. அதிகாலை நேரமே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top