பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.பி. சைலஜா | இளையராஜா | மீண்டும் கோகிலா |
Chinna Chiru Vayathil Song Lyrics in Tamil
—BGM—
பெண் : சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோனுதடி…
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோனுதடி…
செல்லம்மா பேசவும் தோனுதடி…
பெண் : சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோனுதடி…
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோனுதடி…
செல்லம்மா பேசவும் தோனுதடி…
—BGM—
பெண் : மோகனப் புன்னகையில் ஓர் நாள்…
மூன்று தமிழ் படித்தேன்…
மோகனப் புன்னகையில் ஓர் நாள்…
மூன்று தமிழ் படித்தேன்…
பெண் : சாகச நாடகத்தில் அவனோர்…
தத்துவம் சொல்லி வைத்தான்…
உள்ளத்தில் வைத்திருந்தும்…
நானோர் ஊமையை போலிருந்தேன்…
ஊமையை போலிருந்தேன்… ம்ம்ம்… ம்ம்ம்ம்…
ஆண் : ஆஅஹா… ஆஅ… கள்ளத்தனம் என்னடி…
எனக்கோர் காவியம் சொல்லு என்றான்…
ஆண் : சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோனுதடி…
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோனுதடி…
செல்லம்மா பேசவும் தோனுதடி…
—BGM—
ஆண் : வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்…
வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்…
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா பாடம் பயின்று வந்தேன்…
காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டு விட்டேன்…
மோதும் விரகத்திலே மோதும் விரகத்திலே செல்லம்மா… ஹ்ம்ம் ம்ம்ம்…
பெண் : சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோனுதடி…
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோனுதடி…
செல்லம்மா பேசவும் தோனுதடி…
Notes : Chinna Chiru Vayathil Song Lyrics in Tamil. This Song from Meendum Kokila (1981). Song Lyrics penned by Kannadasan. சின்னஞ்சிறு வயதில் பாடல் வரிகள்.