பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பிறைசூடன் | எஸ்.பி.பாலசுப்ரமணியம் | ஆதித்தன் | அமரன் |
Chandirane Suriyane Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே…
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே…
ஆண் : கிழக்கு வெளுத்ததடா…
மனசும் அங்கே சிவந்ததடா…
சுட்ட வடு ஆறல…
நெஞ்சில் பட்ட பின்பு மாறல…
சுட்ட வடு ஆறல…
நெஞ்சில் பட்ட பின்பு மாறல…
ஆண் : சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே…
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே…
—BGM—
ஆண் : நெஞ்சிலே நெருப்ப வச்சா…
நீரும் அனைக்க முடியுமா…
கண்ணிலே முல்லு தைச்சா…
இமையை மூட முடியுமா…
பாரத கதையுங்கூட பழியில் முடிஞ்ச காவியம்தான்…
ஆண் : இருப்பதும் இறப்பதும்…
அந்த இயற்கையோட கையில…
இருப்பதும் இறப்பதும்…
அந்த இயற்கையோட கையில…
நான் மறைஞ்ச பின்னும் நிலைப்பது என்…
உயிர் எழுதும் கதையில…
ஆண் : சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே…
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே…
—BGM—
ஆண் : நீயும் நானும் வாழனுனா…
தீமையெல்லாம் தீயிடு…
கெட்டதிங்கு அழியனுனா…
கொடுமையெல்லாம் பலி கொடு…
கண்ணன் கீதையில் சொன்னது போல் நடந்திடு…
ஆண் : வச்ச பயிர் வாழ…
மண்ணில் கலை எடுத்தா தவறில்ல…
வச்ச பயிர் வாழ…
மண்ணில் கலை எடுத்தா தவறில்ல…
அந்த முடிவில்தானே தொடக்கம் தேடி…
புது கதை நான் எழுதறேன்…
ஆண் : சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே…
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே…
ஆண் : கிழக்கு வெளுத்ததடா…
மனசும் அங்கே சிவந்ததடா…
சுட்ட வடு ஆறல…
நெஞ்சில் பட்ட பின்பு மாறல…
சுட்ட வடு ஆறல…
நெஞ்சில் பட்ட பின்பு மாறல…
ஆண் : சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே…
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே…
Notes : Chandirane Suriyane Song Lyrics in Tamil. This Song from Amaran (1992). Song Lyrics penned by Piraisoodan. சந்திரனே சூரியனே பாடல் வரிகள்.