Category Archives: 1945

yennadi-seidhaai-song-lyrics

என்னடி செய்தாய்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன ராஜாஹரிசரண் & பிரியா மாலியுவன் ஷங்கர் ராஜா1945

Yennadi Seidhaai Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னடி செய்தாய் எனை…
என் விழி தேடும் உனை…
உறைகிறேன் உடைகிறேன்…
எதிலும் நீதானே…

பெண் : முன் அந்தி நேர மழை…
நெஞ்செல்லாம் வீசும் அலை…
கரைகிறேன் கலைகிறேன்…
எதுவும் நீதானே…

ஆண் : மறந்து போன ஞாபகம்…
திரும்ப வருவதுபோல்…

பெண் : கடந்து போன காலங்கள்…
திரும்பி வருகிறதோ…

ஆண் : மேகம் மண்ணை சேரும் வரை…
காற்றின் கைகளில் பொம்மையடி…

ஆண் : என்னடி செய்தாய் எனை…
என் விழி தேடும் உனை…
உறைகிறேன் உடைகிறேன்…
எதிலும் நீதானே…

பெண் : முன் அந்தி நேர மழை…
நெஞ்செல்லாம் வீசும் அலை…
கரைகிறேன் கலைகிறேன்…
எதுவும் நீதானே…

BGM

ஆண் : என் வசத்தில் நானுமில்லை…
உன் வசத்தில் நீயுமில்லை…
உடல்கள் மாறும்…
உணர்வு மாறாதே…

பெண் : ஆ ஆ… சொந்தமெல்லாம் உண்மை இல்லை…
உண்மை எல்லாம் சொல்லில் இல்லை…
உதட்டில் உதடு உறங்கும் நேரம்…
மொழிகள் தூங்காதே…

ஆண் : உனக்கென நான் பிறந்தவன்…
புரிந்தது இந்த நிமிடமே…

பெண் : உயிரென உனை நினைத்தவள்…
கிடைத்தது புது வெளிச்சமே…

ஆண் : கடலும் தீரும்…
கடவுள் தீரும்…
காதல் தீராதே…

ஆண் : என்னடி செய்தாய் எனை…
என் விழி தேடும் உனை…
உறைகிறேன் உடைகிறேன்…
எதிலும் நீதானே…

பெண் : முன் அந்தி நேர மழை…
நெஞ்செல்லாம் வீசும் அலை…
கரைகிறேன் கலைகிறேன்…
எதுவும் நீதானே…

BGM


Notes : Yennadi Seidhaai Song Lyrics in Tamil. This Song from 1945 (2022). Song Lyrics penned by Mohana Raja. என்னடி செய்தாய் பாடல் வரிகள்.