Category Archives: வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்

Kutheeti Song Lyrics in Tamil

குத்தீட்டி கண்ணுல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசத்ய பிரகாஷ்சி. சத்யாவேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்

Kutheeti Song Lyrics in Tamil


BGM

ஆண் : குத்தீட்டி கண்ணுல குருகுருன்னு பாக்குற…
சப்பாத்திக் கள்ளிய சம்பாங்கியா மாத்துற…
குத்தீட்டி கண்ணுல குருகுருன்னு பாக்குற…
சப்பாத்திக் கள்ளிய சம்பாங்கியா மாத்துற…

ஆண் : நீ பார்வையால என்ன ஏன்டி பங்கு போடுற…
சொல்லும் வார்த்தையால நெஞ்சுக்குள்ள சங்கு ஊதுற…

ஆண் : நான் உன்னப் பாக்கலேனா சாதா ஆளுடி…
உன் பார்வை பட்டதாலே தாதா தானடி…
நான் தாதா தானடி…

ஆண் : குத்தீட்டி கண்ணுல குருகுருன்னு பாக்குற…
சப்பாத்திக் கள்ளிய சம்பாங்கியா மாத்துற…

BGM

ஆண் : பொழுதும் நினைப்புல நீ புரட்டி எடுக்குற…
பதுங்கும் மனசையும்தான் விரட்டி புடிக்குற…
சீக்காளி போல என்ன சிரிப்பால சாய்க்குற…
மக்கானா கூட நீதான் மாமேதை ஆக்குற…

ஆண் : சோழியாக நீ என்ன அள்ளி வீசி ஏன் போற…
சாம்புராணி புகையாக சுத்தி சுத்தி ஏன் வாற…

ஆண் : பாக்காத பாக்காத இப்படி…
உன்ன பாத்து நான் தூங்குவது எப்படி…

ஆண் : குத்தீட்டி கண்ணுல குருகுருன்னு பாக்குற…
சப்பாத்திக் கள்ளிய சம்பாங்கியா மாத்துற…

ஆண் : மாத்துற மாத்துற…
என்ன மாத்துற…
மாத்துற மாத்துற…
என்ன மாத்துற… ஹோய்…

BGM

ஆண் : அளவா சினுங்கி என்ன அழுத்தி மிதிக்குற…
அழகா நெருங்கி வந்து கழுத்த நொிக்கிற…
கழுத்த நொிக்கிற…

ஆண் : மாத்தோப்பு காத்து போல மனசோட வீசுற…
மாராப்பு சேலையால மருதாணி பூசுற…

ஆண் : கால நேரம் பாராம சொல்லுரேனே உன் பேர…
கூடிப் பேச எண்ணாம செய்வதென்ன கோளாற…

ஆண் : தாக்காத தாக்காத இப்படி…
உன்னத் தாண்டி நான் வாழ்வது எப்படி…

ஆண் : குத்தீட்டி கண்ணுல குருகுருன்னு பாக்குற…
சப்பாத்திக் கள்ளிய சம்பாங்கியா மாத்துற…


Notes : Kutheeti Song Lyrics in Tamil. This Song from Velainu Vandhutta Vellaikaaran (2016). Song Lyrics penned by Yugabharathi. குத்தீட்டி கண்ணுல பாடல் வரிகள்.


ஆரவல்லி சூரவல்லி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவைக்கம் விஜயலட்சுமி & வி.எம்.மகாலிங்கம்சி. சத்யாவேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்

Aaravalli Sooravalli Song Lyrics in Tamil


BGM

குழு : தன்னா னானே னானா னானே…
தன்னா னானே னானா னானே…
தன்னா னானே னானா னானே தானானே…

பெண் : நான் ஆரவல்லி சூரவல்லி…
ஆட வந்த சாதிமல்லி…
என்ன விட்டு எட்டி நீயும் போகாத…

குழு : தன்னா னானே னானா னானே…
தன்னா னானே னானா னானே…
தன்னா னானே னானா னானே தானானே…

பெண் : நான் வாசமல்லி பூசமல்லி…
வாடிடாத செண்டுமல்லி…
உத்து உத்து என்னப்பாரு ஓடாத…

பெண் : கொத்தமல்லி கோலமல்லி…
கொஞ்சி பேசும் கொண்டைமல்லி
என்னப் போல யாரு இந்த மண்மேல…

பெண் : பட்டுமல்லி பாசமல்லி…
பல் இளிக்கும் பருவமல்லி…
உன்ன வந்து சேரப்போறேன் தன்னால…

பெண் : கண்ண நீ வச்சா கட்டிக்க கேப்பேன்…
கைய நீ வச்சா ஒட்டிக்கப் பாப்பேன்…

குழு : தந்தானே னானே தந்தானே னானே…
தந்தானே னானே தானா னானே…

பெண் : கண்ண நீ வச்சா கட்டிக்க கேப்பேன்…
கைய நீ வச்சா ஒட்டிக்கப் பாப்பேன்…

குழு : தந்தா னா னானே தந்தா னா னானே…
தந்தா னே தந்தா னே தந்தா னே தந்தா னானே…

BGM

பெண் : நீ சாம்பிராணி போட்டு வை…
சூடம் ஏத்தி காட்டி வை…
சாயங்காலம் வந்திருச்சி கேட்காம…

பெண் : நீ நாட்டுக் கோழி ஆக்கி வை…
நல்லி எலும்பு கூட்டு வை…
போக வேணும் ரெண்டு பேரும் காணாம…

பெண் : தனி கம்பு வாங்கி வை…
தங்கம் என்ன ஏங்க வை…
நீயும் நானும் கூட வேணும் நோகாம…

பெண் : கொள்ளிக்கட்டை ஏத்தி வை…
கூட நெய்யும் ஊத்தி வை…
சூடுகிற சோற வேணாம் சோறாம…

பெண் : சாராய வாசம்…
ஏ… சாராய வாசம்…

குழு : தந்தா னா னானே தந்தா னா னானே…
தந்தா னா னே தந்தா னே…

பெண் : ஏ சாராய வாசம்…
சகவாசம் தோசம்…
சாதகமான எண்ணாக மோசம்…

குழு : தந்தா னா னானே தந்தா னா னானே…
தந்தா னே தந்தா னே தந்தா னே தந்தா னானே…

BGM

பெண் : நீ வேலு கம்ப பாத்திருப்ப…
வெட்டுக்கத்தி பாத்திருப்ப…
என்ன நீயும் பாக்க வேணும் போராக…

பெண் : நீ ஜாதகத்த பாத்திருப்ப…
ஜோசியத்த பாத்திருப்ப…
உன்னை நானும் பாா்க்கவேணும் ஜோராக…

பெண் : கால நேரம் பாா்த்திருப்ப…
கையில் காசு பாா்த்திருப்ப…
கன்னி என்ன பாா்த்திடாம காயாத…

பெண் : ஊர சுத்தி பாத்திருப்ப…
உறவ எண்ணிப் காத்திருப்ப…
வாழ்ந்து பாா்க்க எண்ணிடாம சாகாத…

பெண் : சந்தோசம் தானே தீராத சொத்து…
சாதிக்கும் போது வந்திடும் கெத்து…

குழு : தந்தா னா னானே தந்தா னா னானே…
தந்தா னா னே தந்தா னே…

பெண் : சந்தோசம் தானே தீராத சொத்து…
சாதிக்கும் போது வந்திடும் கெத்து…

குழு : தந்தா னா னானே தந்தா னா னானே…
தந்தா னே தந்தா னே தந்தா னே தந்தா னானே…

பெண் : நான் ஆரவல்லி சூரவல்லி…
ஆட வந்த சாதிமல்லி…
குழு : தந்தானானே தானா னானே தானானே…

பெண் : நான் வாசமல்லி பூசமல்லி…
வாடிடாத செண்டுமல்லி…
குழு : தந்தானானே தானா னானே தானானே…


Notes : Aaravalli Sooravalli Song Lyrics in Tamil. This Song from Velainu Vandhutta Vellaikaaran (2016). Song Lyrics penned by Yugabharathi. ஆரவல்லி சூரவல்லி பாடல் வரிகள்.