Category Archives: கிருமி

கிருமி – Kirumi (2015)

நாணல் பூவாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ். ஞானகரவேல்ஜனனி எஸ்.வி & கிருஷ்ண குமார்கிருஷ்ண குமார்கிருமி

Naanal Poovaai Song Lyrics in Tamil


பெண் : நாணல் பூவாய் நானும் வளைந்தடா…
மூங்கில் தேகம் மூச்சில் இசைந்தடா…
மூன்றாம் பாலில் மூழ்கி விளையாட…
யாக்கை யுத்தம் மீண்டும் அரங்கேற…

ஆண் : வெல்வேனே உலகை நொடியிலே…
வீழ்ந்தேனே பூவின் மடியிலே…

BGM

ஆண் : வெல்வேனே உலகை நொடியிலே…
வீழ்ந்தேனே பூவின் மடியிலே…

BGM

ஆண் : முத்தம் கேட்டு இதழ்கள் படியேற…
சத்தம் போட்டு இதயம் தடுமாற…

பெண் : வாடை காற்றில் தேகம் குளிராக…
வா வா என்னை போர்த்து அனலாக…

ஆண் : தேனும் நீயும் ஒன்றுதான்…
தேனில் மூழ்கும் வண்டு நான்…

பெண் : தீயும் நீயும் ஒன்றுதான்…
தீயில் ஒளிரும் தீபம் நான்…

ஆண் : தேவை தீருமா… தேடல் தொடருமா…

ஆண் : வெல்வேனே உலகை நொடியிலே…
வீழ்ந்தேனே பூவின் மடியிலே…

BGM

ஆண் : வெல்வேனே உலகை நொடியிலே…
வீழ்ந்தேனே பூவின் மடியிலே…


Notes : Naanal Poovaai Song Lyrics in Tamil. This Song from Kirumi (2015). Song Lyrics penned by S.Gnanakaravel. நாணல் பூவாய் பாடல் வரிகள்.