பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
எஸ். ஞானகரவேல் | ஜனனி எஸ்.வி & கிருஷ்ண குமார் | கிருஷ்ண குமார் | கிருமி |
Naanal Poovaai Song Lyrics in Tamil
பெண் : நாணல் பூவாய் நானும் வளைந்தடா…
மூங்கில் தேகம் மூச்சில் இசைந்தடா…
மூன்றாம் பாலில் மூழ்கி விளையாட…
யாக்கை யுத்தம் மீண்டும் அரங்கேற…
ஆண் : வெல்வேனே உலகை நொடியிலே…
வீழ்ந்தேனே பூவின் மடியிலே…
—BGM—
ஆண் : வெல்வேனே உலகை நொடியிலே…
வீழ்ந்தேனே பூவின் மடியிலே…
—BGM—
ஆண் : முத்தம் கேட்டு இதழ்கள் படியேற…
சத்தம் போட்டு இதயம் தடுமாற…
பெண் : வாடை காற்றில் தேகம் குளிராக…
வா வா என்னை போர்த்து அனலாக…
ஆண் : தேனும் நீயும் ஒன்றுதான்…
தேனில் மூழ்கும் வண்டு நான்…
பெண் : தீயும் நீயும் ஒன்றுதான்…
தீயில் ஒளிரும் தீபம் நான்…
ஆண் : தேவை தீருமா… தேடல் தொடருமா…
ஆண் : வெல்வேனே உலகை நொடியிலே…
வீழ்ந்தேனே பூவின் மடியிலே…
—BGM—
ஆண் : வெல்வேனே உலகை நொடியிலே…
வீழ்ந்தேனே பூவின் மடியிலே…
Notes : Naanal Poovaai Song Lyrics in Tamil. This Song from Kirumi (2015). Song Lyrics penned by S.Gnanakaravel. நாணல் பூவாய் பாடல் வரிகள்.