Category Archives: பொறியாளன்

Kan Rendum Song Lyrics in Tamil

கண் ரெண்டும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜி. வி. பிரகாஷ் குமார் & சைந்தவிஎம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட்பொறியாளன்

Kan Rendum Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண் ரெண்டும்…
நீ வரத்தானே காத்து கிடந்தது…
உன் விழி பாதை பாா்த்து கிடந்தது…
என் அன்பே… வா முன்பே…

ஆண் : காத்தாடி போலவே என் நெஞ்சமே…
உன் கைகளில் அது தஞ்சமே…
இந்த நாள் அடி இந்த நாள்…
என் இதயத்தில் கடந்துவரும்…

ஆண் : கண் ரெண்டும்…
நீ வரத்தானே காத்து கிடந்தது…
உன் விழி பாதை பாா்த்து கிடந்தது…

ஆண் & பெண் : என் அன்பே…
வா முன்பே…

BGM

ஆண் : ஆண் மனம் வெளிக்காட்டி பேசும்…
பெண் மனம் திரை மூடி பேசும்…

பெண் : பூவுக்குள் இருக்கின்ற வாசம்…
காற்றுக்கு கடிதங்கள் வீசும்…

ஆண் : அடி மௌனத்தின் மொழிகளே…
காதலின் முகவரி…
மனம் இன்று அறிகின்றதே…

ஆண் : கண் ரெண்டும்…
நீ வரத்தானே காத்து கிடந்தது…
உன் விழி பாதை பாா்த்து கிடந்தது…

ஆண் & பெண் : என் அன்பே…
வா முன்பே…

BGM

பெண் : எதுவரை என்னை கூட்டி போவாய்…
அதுவரை உடன் சேர்ந்து வருவேன்…
உலகத்தை மறந்தோடி போவோம்…
கனவில் மிதந்தோடி போவோம்…

ஆண் : அடி மறுபடி மறுபடி உன்னிடம்…
தோற்றிட மனதிற்கு பிடிக்கிறதே…

ஆண் : கண் ரெண்டும்…
நீ வரத்தானே காத்து கிடந்தது…
உன் விழி பாதை பாா்த்து கிடந்தது…

ஆண் & பெண் : என் அன்பே…
வா முன்பே…

பெண் : காத்தாடி போலவே என் நெஞ்சமே…
உன் கைகளில் அது தஞ்சமே…

ஆண் & பெண் : இந்த நாள் அடி இந்த நாள்…
என் இதயத்தில் கடந்துவரும்…

BGM

ஆண் : என் அன்பே…


Notes : Kan Rendum Song Lyrics in Tamil. This Song from Poriyaalan (2014). Song Lyrics penned by Na. Muthukumar. கண் ரெண்டும் பாடல் வரிகள்.