பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | ஹரிசரண் & ஸ்ருதி | தரன் குமார் | பாரிஜாதம் |
Unnai Kandane Song Lyrics in Tamil
—BGM—
பெண் : உன்னை கண்டேனே முதல் முறை நான்…
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்…
உன்னை கண்டேனே முதல் முறை நான்…
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்…
பெண் : காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய்…
ஹய்யோ ஹய்யயோ அச்சம் வருதே…
தப்பி செல்லவே வழிகள் இல்லை இங்கே…
ஹய்யோ ஹய்யயோ சீ என்னவோ பண்ணினாய் நீயே…
பெண் : உன்னை கண்டேனே முதல் முறை நான்…
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்…
ஆண் : எரிகிற மழை இது…
குளிர்கிற வெயில் இது…
கொதிக்கிற நீர் இது…
அணைக்கிற தீ இது…
இனிக்கிற வலி இது…
இனமுழ பூ இது…
இதயத்தில் மலர்வது…
ஓ பெண்ணே…
ஆண் : நிஜமுள்ள பொய் இது…
நிறமுள்ள இருட்டு இது…
மௌனத்தின் மொழி இது…
மரணத்தின் வால் இது…
அந்தரத்தின் கடல் இது…
கட்டி வந்த கனவு இது…
அகிம்சையில் கொல்லுவது…
ஏன் பெண்ணே…
பெண் : ஏங்கினேன் நான் தேங்கினேன்…
ஏனடா போதும் இம்சைகள்…
வானமும் இந்த பூமியும்…
உந்தன் தோற்றமே…
உன் பேர் சொன்னாலே…
உள்ளே தித்திக்குமே…
—BGM—
பெண் : காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும்…
கண்ணோடு இருக்கும் பல கடிதம்…
ஆண் : பெண்ணே நானும் உன் கண்ணை படிப்பேன்…
புரியாமல் தவித்தேன்…
பொய் சொல்லுதோ மெய் சொல்லுதோ…
ஓ காதல் என்னை தாக்கிடுதே…
பெண் : சரி தான் என்னையும்…
அது சாய்த்திடுதே…
ஆண் : இரவில் கனவும்…
என்னை சாப்பிடுதே…
பெண் : பொதுவாய் வயதில்…
இதில் தப்பிக்க யாரும் இல்லையே…
பெண் : உன்னை கண்டேனே முதல் முறை நான்…
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்…
—BGM—
பெண் : ஏனோ இரவில் ஒரு பாடல் கேட்டால்…
உடனே என் உள்ளே நீ வருவாய்…
ஆண் : கோயில் உள்ளே…
கண் மூடி நின்றாய்…
உன் உருவம்தானே…
எந்நாளுமே நெஞ்சில் தோன்றுமே…
ஆண் : நான் உன்னால்தான் சுவாசிக்கிறேன்…
பெண் : நான் உன் பேர்…
தினம் வாசிக்கிறேன்…
ஆண் : உயிரை விடவும் உன்னை நேசிக்கிறேன்…
பெண் : கடவுள் நிலையை…
நம் கண்ணிலே காட்டிடும் காதல்…
பெண் : உன்னை கண்டேனே முதல் முறை நான்…
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்…
பெண் : காதல் பூதமே…
ஆண் : என்னை நீயும் தொட்டாய்…
பெண் : ஹய்யோ ஹய்யயோ…
ஆண் : அச்சம் வருதே…
பெண் : தப்பி செல்லவே…
வழிகள் இல்லை இங்கே…
ஆண் : ஹய்யோ ஹய்யயோ…
பெண் : சீ என்னவோ பண்ணினாய் நீயே…
ஆண் : எரிகிற மழை இது…
குளிர்கிற வெயில் இது…
கொதிக்கிற நீர் இது…
அணைக்கிற தீ இது…
இனிக்கிற வலி இது…
இனமுழ பூ இது…
இதயத்தில் மலர்வது…
ஓ பெண்ணே…
ஆண் : நிஜமுள்ள பொய் இது…
நிறமுள்ள இருட்டு இது…
மௌனத்தின் மொழி இது…
மரணத்தின் வால் இது…
அந்தரத்தின் கடல் இது…
கட்டி வந்த கனவு இது…
அகிம்சையில் கொல்லுவது…
ஏன் பெண்ணே…
பெண் : ஏங்கினேன் நான் தேங்கினேன்…
ஏனடா போதும் இம்சைகள்…
வானமும் இந்த பூமியும்…
உந்தன் தோற்றமே…
உன் பேர் சொன்னாலே…
உள்ளே தித்திக்குமே…
பெண் : மனசுக்குள் ஏதோ சொல் சொல்…
எதிரினில் வந்து நில் நில்…
உயிருக்குள் ஏதோ ஜல் ஜல்…
இது சரிதானா நீ சொல் சொல்…
பெண் : மனசுக்குள் ஏதோ சொல் சொல்…
எதிரினில் வந்து நில் நில்…
உயிருக்குள் ஏதோ ஜல் ஜல்…
இது சரிதானா நீ சொல் சொல்…
Notes : Unnai Kandane Song Lyrics in Tamil. This Song from Parijatham (2006). Song Lyrics penned by Na Muthukumar. உன்னை கண்டேனே பாடல் வரிகள்.