Category Archives: கள்வனின் காதலி

eno-kangal-song-lyrics-in-tamil

ஏனோ கண்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் சங்கர் ராஜா & சாதனா சர்கம்யுவன் ஷங்கர் ராஜாகள்வனின் காதலி

Eno Kangal Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏனோ கண்கள்…
உன் முகமே கேட்கிறதே…
ஏனோ கால்கள்…
உன் இடமே வருகிறதே…

பெண் : ஆசையோடு பேச வந்த வார்த்தை…
இன்று விடுமுறை தருகிறதே…
நூறு கோடி மான்கள் ஓடும்…
வேகம் போல இருதயம் துடிக்கிறதே…

ஆண் : அடி நாக்குல மூக்குல…
பேச்சில மூச்சில…
உனக்கு இது புரியாதா…

ஆண் : உன் போக்குல நாக்குல…
நடையில உடையில…
மயங்கிறேன் தெரியாதா…

ஆண் : அடி நிக்கிற நெளியுற…
நொறுங்குற நெருங்குற…
நெருப்பொன்னு தெரியாதா…

ஆண் : தினம் சொக்குற சொறுகுற…
விக்கிற விலகுற…
விடுதலை கிடையாதா…

ஆண் : அடங்காதது காமம்…
அந்த தீயும் அடங்காதே…
அடி பெண்ணே சாதம்…
உப்பின்றி ருசிக்காதே…

BGM

பெண் : கண்ணாடியை பார்த்தே…
காலம் தான் கழிகிறதா…
உன் வீட்டில் தினமும்…
இது போல் தான் நடக்கிறதா…

பெண் : இந்த தினசரி மாற்றம்…
காதலினாலே இரவுகள் எல்லாமே…
வேகமாய் விடிகிறதா…

ஆண் : வயதோடு ஒரு பூதம்…
வன்முறையில் இறங்கிடுதா…
ஏமாந்திடும் நேரம்…
தன் வேலையை தொடங்கிடுதா…

ஆண் : பாத்திடும் போதே பழமுதிர் சோலை…
அட பருகிட சொல்லுது…
வா வா வா வா வா…
வா வா வா வா வா…

BGM

பெண் : மெதுவாய் ஒரு மௌனம்…
மனதோடு பேசிடுதா…
பொதுவாய் ஒரு நாணம்…
புன்னகையை வீசிடுதா…

பெண் : தடு மாறிடும் நேரம்…
வானிலை மாற்றம்…
காற்றிலே நடந்தே…
குளிர் காய்ச்சல் அடிக்கிறதா…

ஆண் : புரியாதொரு வேட்கை…
பூ போல மலர்கிறதா…
பூவொன்று தொட்டால்…
தீ போல சுடுகிறதா…

ஆண் : மூடிய பூவுக்கு…
பூஜைகள் இல்லை…
சூடிட வேண்டும்…
வா வா வா வா…
வா வா வா வா…

பெண் : ஏனோ கண்கள்…
உன் முகமே கேட்கிறதே…
ஏனோ கால்கள்…
உன் இடமே வருகிறதே…

பெண் : ஆசையோடு பேச வந்த வார்த்தை…
இன்று விடுமுறை தருகிறதே…
நூறு கோடி மான்கள் ஓடும்…
வேகம் போல இருதயம் துடிக்கிறதே…

ஆண் : அடி நாக்குல மூக்குல…
பேச்சில மூச்சில…
உனக்கு இது புரியாதா…

ஆண் : உன் போக்குல நாக்குல…
நடையில உடையில…
மயங்கிறேன் தெரியாதா…

ஆண் : அடி நிக்கிற நெளியுற…
நொறுங்குற நெருங்குற…
நெருப்பொன்னு தெரியாதா…

ஆண் : தினம் சொக்குற சொறுகுற…
விக்கிற விலகுற…
விடுதலை கிடையாதா…

ஆண் : அடங்காதது காமம்…
அந்த தீயும் அடங்காதே…
அடி பெண்ணே சாதம்…
உப்பின்றி ருசிக்காதே…


Notes : Eno Kangal Song Lyrics in Tamil. This Song from Kalvanin Kadhali (2006). Song Lyrics penned by Na. Muthukumar. ஏனோ கண்கள் பாடல் வரிகள்.


தாஜ்மஹால் ஓவிய காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவிஜய் யேசுதாஸ் & மதுமிதாயுவன் ஷங்கர் ராஜாகள்வனின் காதலி

Tajmahal Oviya Kadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாஜ்மஹால் ஓவிய காதல்…
தேவதாஸ் காவிய காதல்…
தனிரகம் இந்த காதல்தான்…
தேசம்தான் பேசும் இதையே…
இந்த உறவு இறுதி வரைக்கும்…

ஆண் : இறைவன் போல் எங்க வாழ்வும்…
இருந்திடும் ஜென்மம் ஏழேழும்…
பிரிவு இல்லையே…
உதடு எல்லாம் உனது பெயரே…

BGM

ஆண் : ஓ… உனை விட ஒரு முகம்…
எனக்கில்லை அறிமுகம்…

பெண் : ஓ… இவள் உந்தன் திருமதி…
இறைவனின் விதிப்படி…

ஆண் : நீ மட்டும் இல்லை என்றால்…
நிற்காது எந்தன் மூச்சு…

பெண் : நானும் தான் உன்னை போல…
இன்னும் என்ன பேச்சு…

ஆண் : கல்யாண தேதி கற்கண்டு சேதி…
காதோரம் நீ சொல் தோழி…

பெண் : ஓ… நேரம் மாலை போடும் வேளை…
கண்ணா உன் கையில்தான்…

ஆண் : தாஜ்மஹால் ஓவிய காதல்…
தேவதாஸ் காவிய காதல்…

BGM

ஆண் : ஓ… தலை முதல் கால் வரை…
தழுவவா ஒரு முறை…

பெண் : பறக்குமோ தீப்பொறி…
பதியுமோ நகக் குறி…

ஆண் : கீழ் மேலாய் அங்கங்க நான்…
கொஞ்சம் கொஞ்சம் கிள்ள…

பெண் : கூச்சங்கள் தாளாமல் நான்…
தூண்டில் மீனாய் துள்ள…

ஆண் : வான் மழை நேறும் வாடிடும் வேரும்…
ஒன்றாக கூடும் நேரம்…

BGM

ஆண் : தாஜ்மஹால் ஓவிய காதல்…
தேவதாஸ் காவிய காதல்…

பெண் : தனிரகம் இந்த காதல்தான்…

ஆண் & பெண் : தேசம்தான் பேசும் இதையே…
இந்த உறவு இறுதி வரைக்கும்…

BGM


Notes : Tajmahal Oviya Kadhal  Song Lyrics in Tamil. This Song from Kalvanin Kadhali (2006). Song Lyrics penned by Vaali. தாஜ்மஹால் ஓவிய காதல் பாடல் வரிகள்.