பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | யுவன் சங்கர் ராஜா & சாதனா சர்கம் | யுவன் ஷங்கர் ராஜா | கள்வனின் காதலி |
Eno Kangal Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஏனோ கண்கள்…
உன் முகமே கேட்கிறதே…
ஏனோ கால்கள்…
உன் இடமே வருகிறதே…
பெண் : ஆசையோடு பேச வந்த வார்த்தை…
இன்று விடுமுறை தருகிறதே…
நூறு கோடி மான்கள் ஓடும்…
வேகம் போல இருதயம் துடிக்கிறதே…
ஆண் : அடி நாக்குல மூக்குல…
பேச்சில மூச்சில…
உனக்கு இது புரியாதா…
ஆண் : உன் போக்குல நாக்குல…
நடையில உடையில…
மயங்கிறேன் தெரியாதா…
ஆண் : அடி நிக்கிற நெளியுற…
நொறுங்குற நெருங்குற…
நெருப்பொன்னு தெரியாதா…
ஆண் : தினம் சொக்குற சொறுகுற…
விக்கிற விலகுற…
விடுதலை கிடையாதா…
ஆண் : அடங்காதது காமம்…
அந்த தீயும் அடங்காதே…
அடி பெண்ணே சாதம்…
உப்பின்றி ருசிக்காதே…
—BGM—
பெண் : கண்ணாடியை பார்த்தே…
காலம் தான் கழிகிறதா…
உன் வீட்டில் தினமும்…
இது போல் தான் நடக்கிறதா…
பெண் : இந்த தினசரி மாற்றம்…
காதலினாலே இரவுகள் எல்லாமே…
வேகமாய் விடிகிறதா…
ஆண் : வயதோடு ஒரு பூதம்…
வன்முறையில் இறங்கிடுதா…
ஏமாந்திடும் நேரம்…
தன் வேலையை தொடங்கிடுதா…
ஆண் : பாத்திடும் போதே பழமுதிர் சோலை…
அட பருகிட சொல்லுது…
வா வா வா வா வா…
வா வா வா வா வா…
—BGM—
பெண் : மெதுவாய் ஒரு மௌனம்…
மனதோடு பேசிடுதா…
பொதுவாய் ஒரு நாணம்…
புன்னகையை வீசிடுதா…
பெண் : தடு மாறிடும் நேரம்…
வானிலை மாற்றம்…
காற்றிலே நடந்தே…
குளிர் காய்ச்சல் அடிக்கிறதா…
ஆண் : புரியாதொரு வேட்கை…
பூ போல மலர்கிறதா…
பூவொன்று தொட்டால்…
தீ போல சுடுகிறதா…
ஆண் : மூடிய பூவுக்கு…
பூஜைகள் இல்லை…
சூடிட வேண்டும்…
வா வா வா வா…
வா வா வா வா…
பெண் : ஏனோ கண்கள்…
உன் முகமே கேட்கிறதே…
ஏனோ கால்கள்…
உன் இடமே வருகிறதே…
பெண் : ஆசையோடு பேச வந்த வார்த்தை…
இன்று விடுமுறை தருகிறதே…
நூறு கோடி மான்கள் ஓடும்…
வேகம் போல இருதயம் துடிக்கிறதே…
ஆண் : அடி நாக்குல மூக்குல…
பேச்சில மூச்சில…
உனக்கு இது புரியாதா…
ஆண் : உன் போக்குல நாக்குல…
நடையில உடையில…
மயங்கிறேன் தெரியாதா…
ஆண் : அடி நிக்கிற நெளியுற…
நொறுங்குற நெருங்குற…
நெருப்பொன்னு தெரியாதா…
ஆண் : தினம் சொக்குற சொறுகுற…
விக்கிற விலகுற…
விடுதலை கிடையாதா…
ஆண் : அடங்காதது காமம்…
அந்த தீயும் அடங்காதே…
அடி பெண்ணே சாதம்…
உப்பின்றி ருசிக்காதே…
Notes : Eno Kangal Song Lyrics in Tamil. This Song from Kalvanin Kadhali (2006). Song Lyrics penned by Na. Muthukumar. ஏனோ கண்கள் பாடல் வரிகள்.