Category Archives: ஏய்

அர்ஜுனா அர்ஜுனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலைகுமார்உதித் நாராயண் & சோபியா சலாம்ஸ்ரீகாந்த் தேவாஏய்

Arjuna Arjuna Song Lyrics in Tamil


BGM

பெண் : அர்ஜுனா அர்ஜுனா…
அம்பு விடும் அர்ஜுனா…
அம்பினால் அம்பினால்…
உள்ளம் தைத்த அர்ஜுனா…

BGM

பெண் : அர்ஜுனா அர்ஜுனா…
அம்புவிடும் அர்ஜுனா…
அம்பினால் அம்பினால்…
உள்ளம் தைத்த அர்ஜுனா…

ஆண் : கனவிலே கடவுளைக் கண்டால்…
தூங்கிடும் குழந்தை சிரிக்கும்…
நேரிலே உன்னைக் கண்டால்…
என் மனம் துள்ளிக் குதிக்கும்…

பெண் : நிலா நிலா நீ வா வா வா…
நில்லாமல் நீயும் ஓடி வா…

பெண் : அர்ஜுனா அர்ஜுனா…
அம்பு விடும் அர்ஜுனா…
அம்பினால் அம்பினால்…
உள்ளம் தைத்த அர்ஜுனா…

BGM

ஆண் : செல்லமாய் சண்டை போட்டு…
கோபமாய் முறைத்து பார்த்து…
கொஞ்சலாய் என்னை திட்ட வா வா வா… ஆ…

பெண் : மென்மையாய் என்னை அணைத்து…
பெண்மையின் ஆசை புழிந்து…
என்னையே சீண்டிப் பார்க்க வா வா வா…

ஆண் : தூங்குகின்ற உன் அழகை…
கண்டால் கண்டால் எந்தன் உள்ளம் பூத்திடுவேன்…

பெண் : தூக்கத்திலே தூக்கத்திலே…
உன்னையெண்ணி உன்னையெண்ணிப் புன்னகைப்பேன்…

ஆண் : வெய்யிலிலே இருக்கின்ற…
உன் இதழைப் பார்த்தாலே…
வேர்வை அதை துடைக்கும்…
கைக்குட்டை என இதயம் மாறிடுமே…

BGM

பெண் : நிலா நிலா நீ வா வா வா…
நில்லாமல் நீயும் ஓடி வா…

பெண் : அர்ஜுனா அர்ஜுனா…
அம்பு விடும் அர்ஜுனா…
அம்பினால் அம்பினால்…
உள்ளம் தைத்த அர்ஜுனா…

BGM

பெண் : விழிகளே காணா தூரம்…
தொலைவில் நீ இருக்கும்போதும்…
அருகிலே உன்னைப் பார்ப்பேன்…
ஹேஹே ஹேஹே…

ஆண் : இருவரின் இமைகள் சேரும்…
அருகில் நீ இருக்கும்போதும்…
தெரிந்துதான் என்னைத் தொலைப்பேன்…
ஹேஹே எஹி எஹியே…

பெண் : ஒப்புக்கொண்டேன் ஒப்புக்கொண்டேன்…
என்னில் இன்று நானும் இல்லை ஒப்புக்கொண்டேன்…

ஆண் : ஒற்றிக்கொண்டேன் ஒற்றிக்கொண்டேன்…
உந்தன் உள்ளம் அள்ளி அள்ளி ஒற்றிக்கொண்டேன்…

பெண் : நிஜங்கள் அது பொய்யாக…
பொய்கள் அது நிஜமாக…
காதல் அதில் உண்டு பல குழப்பம்…
அதை நானும் அறிந்தேனே…

BGM

பெண் : அர்ஜுனா அர்ஜுனா…
அம்பு விடும் அர்ஜுனா…
அம்பினால் அம்பினால்…
உள்ளம் தைத்த அர்ஜுனா…

ஆண் : கனவிலே கடவுளைக் கண்டால்…
தூங்கிடும் குழந்தை சிரிக்கும்…
நேரிலே உன்னைக் கண்டால்…
என் மனம் துள்ளிக் குதிக்கும்…

பெண் : நிலா நிலா நீ வா வா வா…
நில்லாமல் நீயும் ஓடி வா…


Notes : Arjuna Arjuna Song Lyrics in Tamil. This Song from Aai (2004). Song Lyrics penned by Kalaikumar. அர்ஜுனா அர்ஜுனா பாடல் வரிகள்.


Mailapuru Song Lyrics in Tamil

மைலாபுரு மயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமாணிக்க விநாயகம், சபேஷ், கங்கா & சுசித்ராஸ்ரீகாந்த் தேவாஏய்

Mailapuru Song Lyrics in Tamil


BGM

ஆண் : டன்டனக்கா டன்டனக்கா டன்டனக்கா சரக்கே…
கடிச்சுக்கடா கடிச்சுக்கடா கடிச்சுக்கடா முறுக்கே…

BGM

ஆண் : ஏய்… டன்டனக்கா டன்டனக்கா டன்டனக்கா சரக்கே…
கடிச்சுக்கடா கடிச்சுக்கடா கடிச்சுக்கடா முறுக்கே…

ஆண் : ஏ… மைலாபுரு மயிலே மயிலே…
ஒரு எறக போடு ஒயிலே ஒயிலே…
நீ கண்ண வச்சா டப்பாங்குத்து…
நீ கைய வச்சா கும்மாங்குத்து…

BGM

பெண் : ஏ… சைதாபேட்ட ரயிலே ரயிலே…
என்ன பூட்டி போட்ட ஜெயிலே ஜெயிலே…
நீ ஆசை வச்சா ஜிஞ்சினுக்கா…
நீ ஆட்டம் போட்ட டன்டனக்கா போடு…

BGM

ஆண் : ஏ… இஸ்திரிதான் பண்ணி வச்ச…
ஈரத்துணி பொலிருக்கு இடுப்பு இந்த இடுப்பு…

பெண் : ஏ… ஹோர்பரில வந்து நிற்கும்…
கத்தி கப்பல் போல் கிழிக்கும்…
சிரிப்பு இந்த சிரிப்பு…

ஆண் : நண்டு சூப்பெடுத்து ரெண்டு பேக்கு சேத்துக்கிட்டா…
எம்மாத்துக்குமே ஆட்டம் ஒண்ணு போட்டுகிட்டா…

BGM

பெண் : காம்பு கிள்ளி வச்சா வெத்தலைய மென்னுக்கிட்டா…
உள்ள கூத்தாடிக்கும் உன்கூடதான் ஒட்டிக்கிட்டா…

ஆண் : தப்பு தவிலே தலைக்கு மயிலே…
சும்மா ஒத்துக்கடி நீ நீ நீ நீ…

ஆண் : நா நா நா நா…
பெண் : ஏய் நா நான்னா…
ஆண் : ஏ நானானா நானா…
பெண் : ஏய் நானா நான்னா…

ஆண் : ஆ நானா நானா…
பெண்: ஏ நானானா நானா…
ஆண் : ஆ தானனா நானானா…
பெண் : ஏ நானானா நானா…

ஆண் : ஏ மைலாபுரு மயிலே மயிலே…
ஒரு எறக போடு ஒயிலே ஒயிலே…
நீ கண்ண வச்சா டப்பாங்குத்து…
நீ கைய வச்சா கும்மாங்குத்து…

BGM

பெண் : சொல்லாத சொல்லாதையா நீ கிட்ட வர…
சொல்லாத சொல்லாதையா…

ஆண் : சொல்லாத சொல்லாதம்மா நீ கிட்ட வர…
சொல்லாத சொல்லாதம்மா…

BGM

ஆண் : டன்டனக்கா டன்டனக்கா டன்டனக்கா…
கடிச்சுக்கடா கடிச்சுக்கடா கடிச்சுக்கடா…
டன்டனக்கா டன்டனக்கா டன்டனக்கா சரக்கே…
கடிச்சுக்கடா கடிச்சுக்கடா கடிச்சுக்கடா முறுக்கே…

பெண் : சோப்பு ஒன்னு வாங்கிக்கிட்டா…
சோப்பு டப்பா சும்மா தாரேன்…
வரியா சும்மா தரியா…

ஆண் : ரோட்டுக்கடை ஓரத்துல புட்டு சுட்டு வித்தவளே…
வரியா வாங்க வரியா…

பெண் : ஊரில் எல்லாருக்கும் என்னை கண்டா…
போதை வரும்…
ஆனா எனக்குந்தான் உன்னை கண்டா…
ஆசை வரும்…

ஆண் : தந்த நன நான்னா…
தன்னா நான நான்னா…

ஆண் : நாட்டில் எல்லாத்துக்கும் பஞ்சம் வரும்…
பஞ்சம் வரும்…
உனக்கு எப்போதுமே சேலைக்குத்தான்…
பஞ்சம் வரும்…

பெண் : ரண்டி மதனா ரண்டி மதனா…
கிண்டி குதிரை நான் நான் நான் நான்…

ஆண் : ஏ… மைலாபுரு மயிலே மயிலே…
ஒரு எறக போடு ஒயிலே ஒயிலே…
நீ கண்ண வச்சா டப்பாங்குத்து…
நீ கைய வச்சா கும்மாங்குத்து…

பெண் : ஏ சைதாபேட்ட ரயிலே ரயிலே…
என்ன பூட்டி போட்ட ஜெயிலே ஜெயிலே…
நீ ஆசை வச்சா ஜிஞ்சினுக்கா…
நீ ஆட்டம் போட்ட டன்டனக்கா…

ஆண் : டன்டனக்கா டன்டனக்கா டன்டனக்கா சரக்கே…
கடிச்சுக்கடா கடிச்சுக்கடா கடிச்சுக்கடா முறுக்கே…

ஆண் & பெண் : டன்டனக்கா டன்டனக்கா டன்டனக்கா சரக்கே…
கடிச்சுக்கடா கடிச்சுக்கடா கடிச்சுக்கடா முறுக்கே…

ஆண் : டன்டனக்கா டன்டனக்கா டன்டனக்கா சரக்கே…
கடிச்சுக்கடா கடிச்சுக்கடா கடிச்சுக்கடா முறுக்கே…


Notes : Mailapuru Song Lyrics in Tamil. This Song from Aai (2004). Song Lyrics penned by Vaali. மைலாபுரு மயிலே பாடல் வரிகள்.