பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | எஸ்.பி.பி. சரண் & கே.எஸ். சித்ரா | மரகத மணி | ஸ்டுடென்ட் நம்பர் 1 |
Vizhamale Irukka Mudiyuma Song Lyrics in Tamil
—BGM—
பெண் : என்னை காதலிக்க பிறந்தவனே…
நீதான் என்று…
கைகள் கோர்த்து என்தோள் சாயும்…
தோழன் என்று…
பெண் : எனக்கு தோன்றியதாலே…
எல்லாம் மாறியதாலே…
உன் கண்ணுக்குள்ளே…
காதலனே விழுந்து எழுகிறேன்…
பெண் : விழாமலே இருக்க முடியுமா…
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே…
வராமலே போக முடியுமா…
விரைந்துவிட்டேன் காதல் வழியிலே…
ஆண் : நிஜம்தான் நிஜம்தான்…
இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல…
ஆண் : விழாமலே இருக்க முடியுமா…
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே…
வராமலே போக முடியுமா…
விரைந்து விட்டேன் காதல் வழியிலே…
—BGM—
ஆண் : இவள் கண்ணுகுள்ளே உள்ளதென்ன…
என்ன சக்தியோ…
இவள் பக்கமாக என்னை இழுக்கும்…
காந்த சக்தியோ…
—BGM—
பெண் : இவன் கைகளிலே உள்ளதென்ன…
மந்திர கோலோ…
இவன் தொட்டவுடன் உயிர்தெழுந்தது…
மங்கையின் உடலோ…
—BGM—
ஆண் : காதல் ஒரு பரமபதம்…
கண்ணிரெண்டில் தாயம் விழும்…
பெண் : காதல் ஒரு பரமபதம்…
கண்ணிரெண்டில் தாயம் விழும்…
ஆண் : ஏணி மேலே ஏறும்போது…
காதல் பாம்பு தீண்டினால்…
விழாமலே இருக்க முடியுமா…
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே…
பெண் : நிஜம்தான் நிஜம்தான்…
இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல…
விழாமலே இருக்க முடியுமா…
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே…
—BGM—
ஆண் : இவள் மூச்சு காற்றை கேட்குதெந்தன்…
வாயு மண்டலம்…
இவள் பத்து விரலை பற்றும் போது…
உஷ்ண மண்டலம்…
—BGM—
பெண் : இவன் உதடு எந்தன்…
உதட்டை தொட்டால் ஈரமண்டலம்…
இவன் இழுத்து அணைக்கும்…
நேரத்திலே கோடி சஞ்சலம்…
—BGM—
ஆண் : சேர்ந்திருந்தால் ஏகாதசி…
பெண் : சேலைக்குதான் ஒரே குஷி…
ஆண் : சேர்ந்திருந்தால் ஏகாதசி…
பெண் : சேலைக்குதான் ஒரே குஷி…
ஆண் : வயது வந்து வலையை விரிக்கும்…
மாட்டிகொண்டு நீ ரசி…
பெண் : விழாமலே இருக்க முடியுமா…
ஆண் : விழுந்துவிட்டேன் காதல் வலையிலே…
பெண் : நிஜம்தான் நிஜம்தான்…
ஆண் : இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல…
பெண் : விழாமலே இருக்க முடியுமா…
ஆண் : விழுந்துவிட்டேன் காதல் வலையிலே…
—BGM—
Notes : Vizhamale Irukka Mudiyuma Song Lyrics in Tamil. This Song from Student Number 1 (2003). Song Lyrics penned by Na. Muthukumar. விழாமலே இருக்க முடியுமா பாடல் வரிகள்.