Category Archives: பார்த்திபன் கனவு

kanaa-kandaenadi-song-lyrics-in-tamil

கனா கண்டேனடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிமது பாலகிருஷ்ணன்வித்யாசாகர்பார்த்திபன் கனவு

Kanaa Kandaenadi Song Lyrics in Tamil


BGM

ஆண் : கனா கண்டேனடி தோழி…

BGM

ஆண் : கனா கண்டேனடி…
கனா கண்டேனடி…
கனா கண்டேனடி…

ஆண் : கனா கண்டேனடி…
கனா கண்டேனடி…
கனா கண்டேனடி…

ஆண் : உன் விழி முதல் மொழி வரை…
முழுவதும் கவிதைகள்…
அகமெது புறமெது புரிந்தது போல…
கனா கண்டேனடி…

ஆண் : உன் முடி முதல் அடி வரை…
முழுவதும் இனிமைகள்…
சுவையெது சுகமெது அறிந்தது போல…
கனா கண்டேனடி தோழி…
கனா கண்டேனடி…

BGM

ஆண் : எதையோ என் வாய்…
சொல்ல தொடங்க…
அதையே உன் வாய் சொல்லி அடங்க…
உதடுகள் நான்கும் ஒட்டி கொள்ள…
நான் கண்டேன்…

ஆண் : நிலம் போல் உன் மனம்…
விழுந்து கிடக்க…
நிழல் போல் என் மனம்…
சரிந்து படுக்க…
இதயம் இரண்டும் கட்டி கொள்ள…
நான் கண்டேன்…

ஆண் : ஒரு கண்ணில் அமுதம் கண்டேன்…
மறு கண்ணில் அமிலம் கண்டேன்…
எங்கெங்கோ தேடி தேடி…
உன்னில் என்னை நான் கண்டேன்…

ஆண் : கனா கண்டேனடி…
கனா கண்டேனடி…
கனா கண்டேனடி…

ஆண் : உன் விழி முதல் மொழி வரை…
முழுவதும் கவிதைகள்…
அகமெது புறமெது புரிந்தது போல…
கனா கண்டேனடி…

ஆண் : உன் முடி முதல் அடி வரை…
முழுவதும் இனிமைகள்…
சுவையெது சுகமெது அறிந்தது போல…

BGM

ஆண் : இடை மேல் என் விரல்…
கவிதை கிறுக்க…
படை போல் உன் விரல்…
பதறி தடுக்க…
கூச்சம் உன்னை நீட்டி தள்ள…
நான் கண்டேன்…

ஆண் : கொடியினில் காய்கிற சுடிதார் எடுத்து…
மடிக்கிற சாக்கில் வாசனை எடுத்து…
மூச்சில் உன்னை சொட்ட சொட்ட…
நான் கண்டேன்…

ஆண் : நிறமில்லா உலகம் கண்டேன்…
நிறமெல்லாம் உன்னில் கண்டேன்…
எங்கெங்கோ தேடி தேடி…
என்னில் உன்னை நான் கண்டேன்…

ஆண் : கனா கண்டேனடி தோழி…
கனா கண்டேனடி…
கனா கண்டேனடி…
கனா கண்டேனடி…

ஆண் : உன் விழி முதல் மொழி வரை…
முழுவதும் கவிதைகள்…
அகமெது புறமெது புரிந்தது போல…
கனா கண்டேனடி…

ஆண் : உன் முடி முதல் அடி வரை…
முழுவதும் இனிமைகள்…
சுவையெது சுகமெது அறிந்தது போல…
கனா கண்டேனடி தோழி…
கனா கண்டேனடி…

ஆண் : கனா கண்டேனடி…
கனா கண்டேனடி…
கனா கண்டேனடி


Notes : Kanaa Kandaenadi Song Lyrics in Tamil. This Song from Parthiban Kanavu (2003). Song Lyrics penned by Yugabharathi. கனா கண்டேனடி பாடல் வரிகள்.


ஆலங்குயில் கூவும் ரயில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஹரிணி & ஸ்ரீகாந்த்வித்யாசாகர்பார்த்திபன் கனவு

Aalanguyil Koovum Rayyil Song Lyrics in Tamil


பெண் : ஆலங்குயில் கூவும் ரயில்…
ஆரிராரோ ஏலேலேலோ…
யாவும் இசை ஆகுமடா… கண்ணா…

பெண் : ஆலங்குயில் கூவும் ரயில்…
ஆரிராரோ ஏலேலேலோ…
யாவும் இசை ஆகுமடா… கண்ணா…

பெண் : ஆலாபணை நான் பாடிட…
அரங்கேறிடும் காதல் இசை… கண்ணா…
ஆஆ… ஆஆ… ஆஆ… ஆஆ…

பெண் : ஆலங்குயில் கூவும் ரயில்…
ஆரிராரோ ஏலேலேலோ…
யாவும் இசை ஆகுமடா… கண்ணா…
கண்ணா… கண்ணா… கண்ணா…

BGM

ஆண் : செல்போன்… பெண் : இசைக்குயில் நம்மை…
அழைத்திடும் போது…
தொலைவினில் வாழ்ந்தாலும்…
தொடுவோம் நாமே…

ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்… சிகரெட்…

பெண் : விரல்களின் இடையே…
புது விரல் போல…
சில நொடி வாழ்கின்ற…
ஆறாம் விரல்…

ஆண் : ஓகே… ஹா வெட்கம்…

பெண் : இது பெண்மை பேசிடும்…
முதல் ஆசை வார்த்தைதான்…

ஆண் : மீசை…

பெண் : இது எனக்கு மட்டும் சொந்தமாகும்…
கூந்தல் குழந்தைதான்…

பெண் : ஆலாபனை நான் பாடிட…
அரங்கேறிடும் காதல் இசை… கண்ணா…

BGM

ஆண் : திருக்குறள்…

பெண் : இரு வரி கவிதை…
ஒரு பொருள் தருமே…
இருவரும் இது போல…
இருந்தால் சுகம்…

ஆண் : நிலா…

பெண் : இரவினில் குளிக்கும்…
தேவதை இவளோ…
வளர்ந்தே தேய்கின்ற…
வெள்ளை நிழல்…

ஆண் : சரி… கண்ணாடி…

பெண் : இதில் என்னை பார்க்கிறேன்…
அது உன்னை காட்டுதே…

ஆண் : ம்ம் ஹ்ம்ம்… காதல்…

பெண் : க ரி நி ச ரி க ரி க ரி க…
ம்ம் ம்ம் ம்ம்…
ஆண் : ம்ம்…

பெண் : நம் நான்கு கண்ணில் தோன்றுகின்ற…
ஒற்றை கனவு தான்…

ஆண் : வாவ்… பியூட்டிஃபுல்…

பெண் : ஆலாபணை நான் பாடிட…
அரங்கேறிடும் காதல் இசை… கண்ணா…
ஆஆ… ஆஆ… ஆஆ… ஆஆ… ஆஆ…

பெண் : ஆலங்குயில் கூவும் ரயில்…
ஆரிராரோ ஏலேலேலோ…
யாவும் இசை ஆகுமடா… கண்ணா…

பெண் : னி ச ரி ம ப ப…
ப ம னி ப க ரி னி ச ரி…
ப ப ம னி ப ரி ம ச ரி…
க ம ப த க க…
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ…

பெண் : ச ரி க ம ப த த னி…
ப ம ம ப னி னி ச ரி க ரி…
னி ப ம ம ப னி னி ச ரி…
க ரி ம ம ப னி னி ச ரி…
க ரி னி ப ம ம ப னி னி…
ச ரி க ரி…

பெண் : ப னி ம ப னி ச…
ரி ப ம ப க ரி ச க ரி னி…
ப னி ச ரி ச ரி க ரி ச னி…
ச ரி க ரி ச னி ச க ரி ச…
னி ச க ரி ச னி ப ம னி…
ப ம க ரி ச…

பெண் : ப னி ச னி ப ம…
ம ப ம க ரி ச ரி ப ம க ரி…
ச ப ம க ரி ச ப னி ச ரி க…
ம ப னி ச ரி ம ப னி ம ப…
னி ச னி ச ரி க ரி ரி ச னி…

பெண் : ச ரி க ரி ச னி…
க ரி ச னி ச க ரி ச னி…
ச னி ச ப ம னி ப க ம…
ப த னி ச ச ரி க ம க க…

பெண் : என்ன தவம் செய்தனை…
யசோதா என்ன தவம் செய்தனை…


Notes : Aalanguyil Koovum Rayyil Song Lyrics in Tamil. This Song from Parthiban Kanavu (2003). Song Lyrics penned by Kabilan. ஆலங்குயில் கூவும் ரயில் பாடல் வரிகள்.


வாடி மச்சினியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிசீர்காழி சிவசிதம்பரம் & மாலதி லட்சுமண்வித்யாசாகர்பார்த்திபன் கனவு

Vaadi Machiniyae Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாடி மச்சினியே…
ஒரசிட தேடி மச்சினியே…
குனிஞ்சா நிமிந்தா…
மனம் தீ புடிக்குது தீ புடிக்குது…
அணைச்சி கொள்ளடியோ…

பெண் : சீனி சக்கரையே…
சிரிப்புல சேதி வைக்கிறியே…
அசந்தா அசந்தா மனம்…
பூத்திருக்குது பூத்திருக்குது…
பறிச்சு கொள்ளுவியே…

BGM

ஆண் : முத்து முத்தா பெஞ்ச மழை…
தன்னே நன்னானே…
அந்த மூங்கிலுல தொங்குதடி…
தன்னே நன்னானே…

BGM

பெண் : முதுகளை பறிச்சு தாடா…
தன்னே நன்னானே…
நான் மூக்குத்திய போட்டுக்குவேன்…
தன்னே நன்னானே…

BGM

ஆண் : வெளி வரும் நேரத்துல…
தன்னே நன்னானே…
நீ வேட்டி கட்டி வந்துடடி…
தன்னே நன்னானே…

பெண் : வேட்டி கட்டி வந்துடலாம்…
தன்னே நன்னானே…
இந்த வெறும்பய வேடிக்க பான்…
தன்னே நன்னானே…

ஆண் : ஏணி வச்சு…
என் உசுர எட்டி பார்க்காதே…
என் மீசை முள்ளில் சிக்கிகிச்சு…
பட்டு பாவாடை…

பெண் : சோ சிட்டு…
சோள சோள சிட்டு…
மாவிடிச்ச புட்டு…
மாமனுக்கு கொட்டு…

பெண் : மந்த காளை சந்தை போய்…
மத்தாளத்த தட்டு…
சோ சிட்டு…
சோள சோள சிட்டு…
சோ சிட்டு…
சோள சோள சிட்டு…

BGM

ஆண் : குச்சனூரு கம்மாயில…
தன்னே நன்னானே…
நீ குளிக்கயில பார்த்திடுவேன்…
தன்னே நன்னானே…

BGM

பெண் : நான் குளிக்கயில பார்த்துபுட்ட…
தன்னே நன்னானே…
நீ கோயில் கட்டி கும்பிடுவ…
தன்னே நன்னானே…

ஆண் : மொச்சபல்லு காவலுக்கு…
தன்னே நன்னானே…
நீ பச்சை சேலை கட்டி வாடி…
தன்னே நன்னானே…

பெண் : அய்யோ… மொச்சகாய் வெடிக்கும் முன்னே…
தன்னே நன்னானே…
என்னை மிச்சம் மீதி வைக்க மாட்ட…
தன்னே நன்னானே…

ஆண் : ஏ… கிடுக்கி போட்டு என் வயச…
துடிக்க வைக்காதே…
என்னை தடுக்கிவிட்டு ஊரு சனம்…
சிரிக்க வைக்காதே…

பெண் : சோ சிட்டு…
சோள சோள சிட்டு…
மாவிடிச்ச புட்டு…
மாமனுக்கு கொட்டு…

பெண் : மந்த காளை சந்தை போய்…
மத்தாளத்த தட்டு…
சோ சோ சோ…
சோ சோ சோ…

BGM

ஆண் : பூவரசன் காட்டுகுள்ளே…
தன்னே நன்னானே…
நீ புல்லறுக்க வந்திடடி…
தன்னே நன்னானே…

பெண் : ஹேய்… புல்லறுக்க வந்தேனுனா…
தன்னே நன்னானே…
நீ புல்லரிக்க வச்சிடுவ…
தன்னே நன்னானே…

ஆண் : ஆட்டுகடை பக்கத்திலே…
தன்னே நன்னானே…
நம்ம புது கடை போட்டுகலாம்…
தன்னே நன்னானே…

பெண் : ஆட்டுகெல்லாம் தூக்கம் கெட்டு…
தன்னே நன்னானே…
ஊரை கூட்டி போடும் கூச்சலிட்டு…
தன்னே நன்னானே…

ஆண் : ஏ… பனை ஏறி கெண்ட போல…
பாக்குது கண்ணு…
சூர காத்தா சுத்தி…
சுத்தி தாக்குது பொண்ணு…

பெண் : சோ சிட்டு…
சோள சோள சிட்டு…
மாவிடிச்ச புட்டு…
மாமனுக்கு கொட்டு…

பெண் : மந்த காளை சந்தை போய்…
மத்தாளத்த தட்டு…
சோ சோள சோள…
சோ சோள சோள…
சோ சோள சோள…
சோ சோள சோள…


Notes : Vaadi Machiniyae Song Lyrics in Tamil. This Song from Parthiban Kanavu (2003). Song Lyrics penned by Arivumathi. வாடி மச்சினியே பாடல் வரிகள்.