| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கபிலன் | ஹரிணி & ஸ்ரீகாந்த் | வித்யாசாகர் | பார்த்திபன் கனவு |
Aalanguyil Koovum Rayyil Song Lyrics in Tamil
பெண் : ஆலங்குயில் கூவும் ரயில்…
ஆரிராரோ ஏலேலேலோ…
யாவும் இசை ஆகுமடா… கண்ணா…
பெண் : ஆலங்குயில் கூவும் ரயில்…
ஆரிராரோ ஏலேலேலோ…
யாவும் இசை ஆகுமடா… கண்ணா…
பெண் : ஆலாபணை நான் பாடிட…
அரங்கேறிடும் காதல் இசை… கண்ணா…
ஆஆ… ஆஆ… ஆஆ… ஆஆ…
பெண் : ஆலங்குயில் கூவும் ரயில்…
ஆரிராரோ ஏலேலேலோ…
யாவும் இசை ஆகுமடா… கண்ணா…
கண்ணா… கண்ணா… கண்ணா…
—BGM—
ஆண் : செல்போன்… பெண் : இசைக்குயில் நம்மை…
அழைத்திடும் போது…
தொலைவினில் வாழ்ந்தாலும்…
தொடுவோம் நாமே…
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்… சிகரெட்…
பெண் : விரல்களின் இடையே…
புது விரல் போல…
சில நொடி வாழ்கின்ற…
ஆறாம் விரல்…
ஆண் : ஓகே… ஹா வெட்கம்…
பெண் : இது பெண்மை பேசிடும்…
முதல் ஆசை வார்த்தைதான்…
ஆண் : மீசை…
பெண் : இது எனக்கு மட்டும் சொந்தமாகும்…
கூந்தல் குழந்தைதான்…
பெண் : ஆலாபனை நான் பாடிட…
அரங்கேறிடும் காதல் இசை… கண்ணா…
—BGM—
ஆண் : திருக்குறள்…
பெண் : இரு வரி கவிதை…
ஒரு பொருள் தருமே…
இருவரும் இது போல…
இருந்தால் சுகம்…
ஆண் : நிலா…
பெண் : இரவினில் குளிக்கும்…
தேவதை இவளோ…
வளர்ந்தே தேய்கின்ற…
வெள்ளை நிழல்…
ஆண் : சரி… கண்ணாடி…
பெண் : இதில் என்னை பார்க்கிறேன்…
அது உன்னை காட்டுதே…
ஆண் : ம்ம் ஹ்ம்ம்… காதல்…
பெண் : க ரி நி ச ரி க ரி க ரி க…
ம்ம் ம்ம் ம்ம்…
ஆண் : ம்ம்…
பெண் : நம் நான்கு கண்ணில் தோன்றுகின்ற…
ஒற்றை கனவு தான்…
ஆண் : வாவ்… பியூட்டிஃபுல்…
பெண் : ஆலாபணை நான் பாடிட…
அரங்கேறிடும் காதல் இசை… கண்ணா…
ஆஆ… ஆஆ… ஆஆ… ஆஆ… ஆஆ…
பெண் : ஆலங்குயில் கூவும் ரயில்…
ஆரிராரோ ஏலேலேலோ…
யாவும் இசை ஆகுமடா… கண்ணா…
பெண் : னி ச ரி ம ப ப…
ப ம னி ப க ரி னி ச ரி…
ப ப ம னி ப ரி ம ச ரி…
க ம ப த க க…
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ…
பெண் : ச ரி க ம ப த த னி…
ப ம ம ப னி னி ச ரி க ரி…
னி ப ம ம ப னி னி ச ரி…
க ரி ம ம ப னி னி ச ரி…
க ரி னி ப ம ம ப னி னி…
ச ரி க ரி…
பெண் : ப னி ம ப னி ச…
ரி ப ம ப க ரி ச க ரி னி…
ப னி ச ரி ச ரி க ரி ச னி…
ச ரி க ரி ச னி ச க ரி ச…
னி ச க ரி ச னி ப ம னி…
ப ம க ரி ச…
பெண் : ப னி ச னி ப ம…
ம ப ம க ரி ச ரி ப ம க ரி…
ச ப ம க ரி ச ப னி ச ரி க…
ம ப னி ச ரி ம ப னி ம ப…
னி ச னி ச ரி க ரி ரி ச னி…
பெண் : ச ரி க ரி ச னி…
க ரி ச னி ச க ரி ச னி…
ச னி ச ப ம னி ப க ம…
ப த னி ச ச ரி க ம க க…
பெண் : என்ன தவம் செய்தனை…
யசோதா என்ன தவம் செய்தனை…
Notes : Aalanguyil Koovum Rayyil Song Lyrics in Tamil. This Song from Parthiban Kanavu (2003). Song Lyrics penned by Kabilan. ஆலங்குயில் கூவும் ரயில் பாடல் வரிகள்.


