Category Archives: சிந்தாமல் சிதறாமல்

satrumun-kidaitha-song-lyrics-in-tamil

சற்றுமுன் கிடைத்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிஷ் ராகவேந்திரா & மதுமிதாபரணிசிந்தாமல் சிதறாமல்

Satrumun Kidaitha Song Lyrics in Tamil


ஆண் : சற்றுமுன் கிடைத்த தகவல்படி…
தொலைந்து போனது என் இதயமடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…

BGM

ஆண் : சற்றுமுன் கிடைத்த தகவல்படி…
தொலைந்துபோனது என் இதயமடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…

ஆண் : உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி…
இளமை சிறகடித்து பறந்ததடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…

ஆண் : நிலை மாறாமல் தலை சாயாமல்…
அடி உனக்கே வாழ்ந்திருப்பேன்…

ஆண் : சற்றுமுன் கிடைத்த தகவல்படி…
தொலைந்து போனது என் இதயமடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…

BGM

ஆண் : மாளிகையாய் மலர் மாளிகையாய்…
உன் மனதினை அலங்கரிப்பேன்…
தேவி உந்தன் கண்களில்…
நான் தினசரி அவதரிப்பேன்…

பெண் : தீவிரமாய் தினம் தீவிரமாய்…
உன் தேடலை அனுமதிப்பேன்…
தீண்டும்போது நேர்ந்திடும்…
உன் தவறுகள் அனுசரிப்பேன்…

ஆண் : முதல் நாள் எனை தீட்டினாய்…
மறுனாள் எனை பூட்டினாய்…

பெண் : சங்கத் தமிழ் போல உன் மணம்…
சங்கமிக்கும் போது சந்தனம்…

ஆண் : இதழ் ஊராமல் இமை தேடாது…
உன் நினைவால் நிலைத்திருப்பேன்…

ஆண் : சற்றுமுன் கிடைத்த தகவல்படி…
தொலைந்து போனது என் இதயமடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…

BGM

பெண் : யாத்திரைகள் என் யாத்திரைகள்…
உன் விழிகளில் நிகழ்கிறதே…
ஆசை கேட்கும் கேள்விகள்…
அட நண்பகள் குளிர்கிறதே…

ஆண் : ராத்திரிகள் என் ராத்திரிகள்…
மிக ரகசியம் ஆகிறதே…
நாளும் பூக்கும் நாபகம்…
அட வன்முறை பேசியதே…

பெண் : எதனால் இமை பார்த்தது…
எதனால் இதழ் கோர்த்தது…

ஆண் : வங்கக்கடல் ஈரம் போகுமா…
இந்த புதிர் காதல் ஆகுமா…

பெண் : இமை மூடாமல் இரை தேடாமல்…
உன் உணர்வால் விழித்திருப்பேன்…

ஆண் : சற்றுமுன் கிடைத்த தகவல்படி…
தொலைந்து போனது என் இதயமடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…

ஆண் : உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி…
இளமை சிறகடித்து பறந்ததடி…
உயிரே… என் உயிரே…
என் உயிரே… உயிரே…

ஆண் : நிலை மாறாமல் தலை சாயாமல்…
அடி உனக்கே வாழ்ந்திருப்பேன்…

BGM


Notes : Satrumun Kidaitha Song Lyrics in Tamil. This Song from Sindhamal Sitharamal (2003). Song Lyrics penned by Yugabharathi. சற்றுமுன் கிடைத்த பாடல் வரிகள்.