Category Archives: மாயி

Sooriyane Kanna Thodaichikka Song Lyrics in Tamil

சூரியனே கண்ணத் தொடச்சிக்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரா. ரவிசங்கர்எஸ். ஜானகிஎஸ். ஏ. ராஜ்குமார்மாயி

Sooriyane Kanna Thodaichikka Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆ… ஆராரிரோ…
ஆரிரரோ… ஆராரிரோ…

BGM

பெண் : சூரியனே கண்ணத் தொடச்சிக்க சூரியனே…
தூரத்திலே ஏங்கி தவிக்கிது தாய்மனமே…

பெண் : கள்ளமில்லாத பிள்ளை நிலா…
அன்னையை தேடுது…
குற்றமில்லாத பெற்ற மனம்…
சோகத்தில் வாடுது…

பெண் : சூரியனே கண்ணத் தொடச்சிக்க சூரியனே…

BGM

பெண் : விசமும் தாயின் கைப்பட…
அமிர்தம் ஆகுமே…
உன் தாயின் பாலில் விசமடா…
என்ன செய்யுவேன்…

பெண் : அள்ளி எடுக்க ஆசைதான்…
தீண்ட விதியில்லையே…
முத்தம் கொடுக்க ஆசைதான்…
யோகம் எனக்கில்லையே…
நெஞ்சில தீயும் கண்ணுல நீரும்…
அன்னை பெற்றவரமோ…

பெண் : சூரியனே கண்ணத் தொடச்சிக்க சூரியனே…

BGM

குழு : ஆரிரோ ஆரிராரிரோ…
ஆரிரோ ஆராரோ…

BGM

பெண் : ஊருக்காக நதியுண்டு…
நதிக்கு தாயில்ல…
உயிருக்காக காற்றுண்டு…
காற்றுக்கு தாயில்ல…

பெண் : மேகம் மழையா இறங்கிட்டா…
மேகம் இருப்பதில்ல…
சூடம் கொளுத்தி முடிஞ்சதும்…
சூடம் இருப்பதில்ல…
என்னுயிராக கண்மணி வாழ…
உன்னில் கலந்திருப்பேன்…

பெண் : சூரியனே கண்ணத் தொடச்சிக்க சூரியனே…
தூரத்திலே ஏங்கி தவிக்கிது தாய்மானமே…

பெண் : கள்ளமில்லாத பிள்ளை நிலா…
அன்னையை தேடுது…
குற்றமில்லாத பெற்ற மனம்…
சோகத்தில் வாடுது…

பெண் : சூரியனே கண்ணத்தொடச்சிக்க சூரியனே…

BGM


Notes : Sooriyane Kanna Thodaichikka Song Lyrics in Tamil. This Song from Maayi (2000). Song Lyrics penned by Ra. Ravishankar. சூரியனே கண்ணத் தொடச்சிக்க பாடல் வரிகள்.


ஓலை ஓலை ஓலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையகம்பன்சுவர்ணலதா & அருண்மொழிஎஸ். ஏ. ராஜ்குமார்மாயி

Olai Olai Olai Song Lyrics in Tamil


BGM

குழு : ஓலை ஓலை ஓலை…
ஓலை குடிசையில்…
ஊசி ஊசி ஊசி…
ஊசி முனையில…

குழு : ஓலை ஓலை ஓலை…
ஓலை குடிசையில்…
ஊசி ஊசி ஊசி…
ஊசி முனையில…

பெண் : ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்…
ஒட்டகம் வந்திருச்சா…
குழு : அட ஒட்டகம் வந்திருச்சா…

பெண் : ஊசி ஊசி ஊசி…
ஊசி முனையில…
கப்பலும் வந்திருச்சா…
குழு : அட கப்பலும் வந்திருச்சா…

பெண் : மீசை இருக்குது மாமா…
ஏன் ஆசை இருக்காதா…
பூத்து கிடக்குது ரோசா…
ஏன் வாசம் அடிக்காதா…

பெண் : பத்திக்கிருச்சு…
ஏய்… பத்திக்கிருச்சு…
உன் பட்டுச் சட்டையில…
நெஞ்ச தொறந்து ஒத்திகிடுச்சு…

குழு : ஓலை ஓலை ஓலை…
பெண் : ஏய்…
குழு : ஓலை குடிசையில்…
பெண் : ஹான்…
குழு : ஊசி ஊசி ஊசி…
பெண் : ஹான்…
குழு : ஊசி முனையில…

பெண் : ஓலை ஓலை ஓலை…
ஓலை குடிசையில்…
ஒட்டகம் வந்திருச்சா…

பெண் : ஊசி ஊசி ஊசி…
ஊசி முனையில…
கப்பலும் வந்திருச்சா…

BGM

பெண் : பள்ளியறை போல இருக்கேன்…
பாடம் படிசிக்குயா…
பந்தி வச்சி காத்து கிடக்கேன்…
பசி எடுக்கலையா…

BGM

ஆண் : குண்டுமல்லி பூவ வீசி…
மலைய சாய்க்கிரியா…
கொசுவத்தில் உலக தள்ளி…
மறைக்க பாக்குறியா…

பெண் : ஒத்து உழைக்குறேன் நான்தான்…
அட ஒத்துக்க வேண்டும் நீதான்…
கணக்க முடிக்கும் வரைக்கும்…
நீ கட்டிக்கும் வேட்டி நான்தான்…

பெண் : கட்டில் மேல் ஒத்தையிலே…
சாகதையா…
காசிக்கு போனாலும்…
விடமாட்டேன்யா…

பெண் : என் இடுப்ப மின்னலும்…
இடம் புடிக்குது எடுத்துக்கையா…

பெண் : பத்திக்கிருச்சு…
ஏய்… பத்திக்கிருச்சு…
உன் பட்டுச் சட்டையில…
நெஞ்ச தொறந்து ஒத்திகிடுச்சு…

ஆண் : ஓலை ஓலை ஓலை…
ஓலை குடிசையில்…
ஒட்டகம் வந்திருமா…
பெண் : ஆமா…

ஆண் : ஊசி ஊசி ஊசி…
ஊசி முனையில…
கப்பலும் வந்திருமா… ஓய்…

BGM

பெண் : வெட்கம் விட்டு விடிய விடிய…
விவரம் சொல்லட்டுமா…
வெத்தலை போல் உன்னாக்குல…
செவந்துகிரட்டுமா…

BGM

ஆண் : எக்குதப்பு நினைப்பெல்லாம்…
என்கிட்டே நடக்குமா…
ஏன்டியம்மா கரும்புகிட்ட…
இரும்பு உருகுமா…

பெண் : அள்ளி எடுக்கனும் மாமா…
உள்ள அனலடிகுது ஆமா…
அவரகொடி போல் மாமா…
என்ன வேட்டியில் சுத்தனும் ஆமா…

ஆண் : செந்தேனே என்மேலதான்…
சிந்தாதம்மா…
சேலைக்குள் அடங்கிடாத…
புயல் நானம்மா…

ஆண் : ஒன் ஊசி பட்டாசுல…
உசந்த வானம் உடந்திடுமா…

குழு : பத்திக்கிருச்சு…
அய்யோ பத்திக்கிருச்சு…
உன் பட்டுச் சட்டையில…
நெஞ்ச தொறந்து ஒத்திகிடுச்சு…

பெண் : ஓலை ஓலை ஓலை…
ஓலை குடிசையில்…
ஒட்டகம் வந்திருச்சா…
குழு : அட ஒட்டகம் வந்திருச்சா…

பெண் : ஊசி ஊசி ஊசி…
ஊசி முனையில…
கப்பலும் வந்திருச்சா…
குழு : அட கப்பலும் வந்திருச்சா…

ஆண் : மன்மத கடலில் விழுக…
நான் இந்திரன் இல்லையம்மா…
பெண் : ஹான்… ஹான்…

ஆண் : மந்திரம் போட்டு மயக்க…
நான் சந்திரன் இல்லையம்மா…
பெண் : ஏய்…

ஆண் : ஏய்… பத்திகிருமா…
ஏய்… பத்திகிருமா…
இந்த பச்ச தண்ணதான்…
தீப்பொறி விழுந்து பத்திகிருமா…

குழு : ஓலை ஓலை ஓலை…
ஓலை குடிசையில்…
ஊசி ஊசி ஊசி…
ஊசி முனையில…

குழு : ஓலை ஓலை ஓலை…
ஓலை குடிசையில்…
ஊசி ஊசி ஊசி…
ஊசி முனையில…


Notes : Olai Olai Olai Song Lyrics in Tamil. This Song from Maayi (2000). Song Lyrics penned by Ilayakamban. ஓலை ஓலை ஓலை பாடல் வரிகள்.


நிலவே வான் நிலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையகம்பன்சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்மாயி

Nilave Vaan Nilave Song Lyrics in Tamil


BGM

பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே…
வார்த்தை ஒன்றை பேசு…
கண்ணன் காலடியே ராதை இவள்…
வாழ்க்கை என்று கூறு…

பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே…
வார்த்தை ஒன்று பேசு…
கண்ணன் காலடியே ராதை இவள்…
வாழ்க்கை என்று கூறு…

பெண் : பெண் உள்ளம் என்வென்று அறியாதவனோ…
பேதை மனம் படும் பாட்டை புரியாதவனோ…
அந்த காற்றும் ஒரு நாள் இன்னிசை பாடனும்…
கண்ணா என் கண்ணா…

பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே…
வார்த்தை ஒன்றை பேசு…

BGM

குழு : மார்கழி பூக்களில் மந்திர வாசத்தில்…
பாலகன் வருவான் தேனோட…
ஆண்டாள் நெஞ்சில் தேனோட…
அழகர் வந்தாரே நீராட…

BGM

பெண் : வானமழை இல்ல என்றால்…
வைகை நதி ஏது…
வைகை நதி இல்லையென்றால்…
சோலை மலர் ஏது…

பெண் : கண்களை மூடி கொண்டால்…
வெளிச்சம் இருக்காது…
தீ நடுவில் நீயே நின்றால்…
தீர்வு கிடைக்காது…

பெண் : சூரியன் உதிப்பதை நிறுத்தித்கொண்டால்…
உலகில் விடிவேது…
சுவாசிக்கும் காற்று வீசிட மறுத்தால்…
உயிர்கள் கிடையாது…

பெண் : உடலை தள்ளி உயிர் போனால்…
என்ன செய்வது…

பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே…
வார்த்தை ஒன்றை பேசு…

BGM

பெண் : உன்பேரை எந்தன் மூச்சில்…
எழுதி வச்சேன் பாரு…
அழிக்கும் நிலை வந்தால்…
எனக்கு ஆயுள் இருக்காது…

பெண் : கடலுக்கு சொந்தமென்று…
கரை இருக்கு பாரு…
கன்னிமகள் சொந்தம் கொள்ள…
உன்னயின்றி யாரு…

பெண் : இன்னொரு தாயாயை நானும் மாறி…
உன்னை தாங்கிடுவேன்…
உன்னிழலாக வாழ்ந்திடகோடி…
ஜென்மம் வாங்கிடுவேன்…

பெண் : கண்ணன் வாழ்ந்த கால் தடமா…
மண்ணில் வாழ்கிறேன்…

பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே…
வார்த்தை ஒன்றை பேசு…
கண்ணன் காலடியே ராதை இவள்…
வாழ்கை என்று கூறு…

பெண் : பெண் உள்ளம் என்வென்று அறியாதவனோ…
பேதை மனம் படும் பாட்டை புரியாதவனோ…
அந்த காற்றும் ஒரு நாள் இன்னிசை மாறனும்…
கண்ணா என் கண்ணா…

BGM


Notes : Nilave Vaan Nilave Song Lyrics in Tamil. This Song from Maayi (2000). Song Lyrics penned by Ilayakamban. நிலவே வான் நிலவே பாடல் வரிகள்.