பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பழனி பாரதி | மணிவண்ணன் | சிற்பி | நந்தினி |
Maanoothu Odaiyila Song Lyrics in Tamil
பெண் : மானூத்து ஓடையில மாரளவு தண்ணியில…
தாமரை பூ நீராட தனியா நான் வாடுறேன்…
—BGM—
ஆண் : மானூத்து ஓடையில மாரளவு தண்ணியில…
தாமரை பூ நீராட தனியா நான் வாடுறேன்…
மானூத்து ஓடையில மாரளவு தண்ணியில…
தாமரை பூ நீராட தனியா நான் வாடுறேன்…
ஆண் : மஞ்ச கிழங்கு நான் தாரேன் மனச ஏண்டி தேய்கிற…
ஈர சேலை கட்டி வந்து என்ன செய்ய பாக்குற…
ஆண் : மானூத்து ஓடையில மாரளவு தண்ணியில…
தாமரை பூ நீராட தனியா நான் வாடுறேன்…
—BGM—
பெண் : ஹேய்… மயிலே மயிலே என் மனச கொண்டா…
நீ மறைச்சு வைக்க அது மாங்கா துண்டா…
ஆண் : ஹேய் மயிலே மயிலே என் மனச கொண்டா…
நீ மறைச்சு வைக்க அது மாங்கா துண்டா…
ஆண் : சின்னமனூரு சீமையில வெத்தல கட்டு வாங்கயில…
அப்படி எதாவது எட்டு கட்டி பாடுங்க மாமா…
அப்படீங்கிற பிக்கப் பண்ணிக்கோ…
ஆண் : நான் பாக்க அவ பாக்க தொலைஞ்சு போனேனே…
அவ பேர் கேக்க ஊர் கேக்க…
ஒளிஞ்சு ஒளிஞ்சு ஓடி வந்தேனே…
ஆண் : மானூத்து ஓடையில மாரளவு தண்ணியில…
தாமரை பூ நீராட தனியா நான் வாடுறேன்…
ஆண் : மஞ்ச கிழங்கு நான் தாரேன் மனச ஏண்டி தேய்கிற…
ஈர சேலை கட்டி வந்து என்ன செய்ய பாக்குற…
—BGM—
ஆண் : நாவ பழ கருப்பழகி நல்ல சொல்லு தாடி…
அடி பாவ பட்ட மாமனுக்கு பசி எடுக்குது வாடி…
ஹேய் நாவ பழ கருப்பழகி நல்ல சொல்லு தாடி…
அடி பாவ பட்ட மாமனுக்கு பசி எடுக்குது வாடி…
ஆண் : அடி வெக்கப்பட்டு ஒதுங்கிறியே வெளிப்பகட்டுகாரி…
நீ விட்டு போனா வளத்திடுவேன் எட்டு முழ தாடி…
அடி நான் படிக்கும் பாட்டு எல்லாம் உன்னை பத்தி நியூசு…
அதை நாடறிய பாட வந்தேன் நீ கொடுத்த சான்சு…
ஆண் : மானூத்து ஓடையில மாரளவு தண்ணியில…
தாமரை பூ நீராட தனியா நான் வாடுறேன்…
பெண் : வெத்தல வாங்க போன மகன்…
வேலி போட பாக்குறான்…
வேலி தாண்டி வந்த ஆட்டை…
பாத்து பயந்து ஓடுறான்…
பெண் : ஹேய் குட்டு ஒடைஞ்சு போச்சுதின்னு…
தட்டு கெட்டு நிக்கிறான்…
ஹேய் குட்டு ஒடைஞ்சு போச்சுதின்னு…
தட்டு கெட்டு நிக்கிறான்…
Notes : Maanoothu Odaiyila Song Lyrics in Tamil. This Song from Nandhini (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. மானூத்து ஓடையில பாடல் வரிகள்.