பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
Unknown | மனோ | ஷஷி பிரீதம் | இதயமே இதயமே |
Endru Unnai Kandeno Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : என்று உன்னை கண்டேனோ பெண்ணே…
அன்றே எந்தன் உயிரை தந்தேனே…
என்று உன்னை கண்டேனோ பெண்ணே…
அன்றே எந்தன் உயிரை தந்தேனே…
ஆண் : காலம் நின்றாலும் என் காற்றே நின்றாலும்…
உன் மூச்சில் நானும் வாழ்வேனே கண்ணே…
தேகம் விட்டு ரத்தம் போனாலும்…
என் நெஞ்சை விட்டு உன் பின்பம் போகாது…
ஆண் : வாழும் நினைவுகளே என்னை உயிர் வாழ செய்யும்…
உன் கண்ணீர் துளியில் என் காயங்கள் ஆறும்…
ஆண் : உன் துன்பத்தில் நானும் துணையாவேன்…
உன் கண்ணீரில் நானும் துளியாவேன்…
ஆண் : ஜீவன் போனாலும் ஏழு ஜென்மம் போனாலும்…
உன் கன்னம் தடவும் காதல் காற்றாவேன்…
—BGM—
ஆண் : காதல் என்றும் பூக்கள்தான் கேட்கும்…
காதல் என்றும் ரத்தம் கேட்காது…
கடலின் வெள்ளம் தீர்ந்தே போனாலும்…
காதல் பானம் தீர்ந்தே போகாது…
ஆண் : காயம் நேர்ந்தாலும் அடி மரணம் நேராது…
உன் உறவு சங்கிலி உயிரை கட்டுதடி…
ஆண் : கண்ணில் உந்தன் காதல் எண்ணங்கள்…
அது தான் எந்தன் வாழ்வின் அர்த்தங்கள்…
ஆண் : என் நெஞ்ச்சை விட்டு உன் நினைவு போனாலே…
என் உடலை விட்டு உயிரும் போய் விடுமே…
ஆண் : தேகம் விட்டு ரத்தம் போனாலும்…
என் நெஞ்ச்சை விட்டு உன் பின்பம் போகாது…
வாழும் நினைவுகளே என்னை உயிர் வாழ செய்யும்…
உன் கண்ணீர் துளியில் என் காயங்கள் ஆறும்…
ஆண் : உன் துன்பத்தில் நானும் துணையாவேன்…
உன் கண்ணீரில் நானும் துளியாவேன்…
ஆண் : ஜீவன் போனாலும் ஏழு ஜென்மம் போனாலும்…
உன் கன்னம் தடவும் காதல் காற்றாவேன்…
—BGM—
Notes : Endru Unnai Kandeno Song Lyrics in Tamil. This Song from Idhayame Idhayame (1995). Song Lyrics penned by Unknown. என்று உன்னை கண்டேனோ பாடல் வரிகள்.