Category Archives: கிளிப்பேச்சு கேட்க வா

கிளிப்பேச்சு கேட்க வா – Kilipetchu Ketkava (1993)

சிவகாமி நெனப்பினிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகிளிப்பேச்சு கேட்க வா

Sivagami Ninaipiniley Song Lyrics in Tamil


ஆண் : சிவகாமி நெனப்பினிலே…
பாடம் சொல்ல மறந்துவிட்டேன்…

BGM

ஆண் : சிவகாமி நெனப்பினிலே…
பாடம் சொல்ல மறந்துவிட்டேன்…

பெண் : அடியாத்தி வாத்தியாரு…
பாடம் சொல்ல மறந்ததென்ன…

ஆண் : முக்கனியே சர்க்கரையே…
ஒத்தையிலே நிக்குறியே…

பெண் : வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…
என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ…

ஆண் : சிவகாமி நெனப்பினிலே…
பாடம் சொல்ல மறந்து விட்டேன்…

பெண் : அடியாத்தி வாத்தியாரு…
பாடம் சொல்ல மறந்ததென்ன…

BGM

ஆண் : ஆலமரக்கிளி அன்னாடம் என்னோடு பேசுமா…
இல்லை ஏசுமா…
ஆத்தங்கரையினில் அத்தானும் முத்தாடக் கூடுமா…
விட்டு ஓடுமா…

பெண் : கோலக்கிளிப் பேச்ச கட்டாயம் தட்டாம கேட்கவா…
என்னைப் பார்க்கவா…
காலம் கடத்தாமல் கையோடு கையாக சேர்க்கவா…
மையல் தீர்க்கவா…

ஆண் : போதும் இது போதும்…
இந்த பிறவியில் வேறொன்றும் வேண்டாமே…

பெண் : மோதும் அலை மோதும்…
நெஞ்சக் கடலில் ஆசைகள் ஓயாம…

ஆண் : வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…
என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ…

பெண் : அடியாத்தி வாத்தியாரு…
பாடம் சொல்ல மறந்ததென்ன…

ஆண் : சிவகாமி நெனப்பினிலே…
பாடம் சொல்ல மறந்துவிட்டேன்…

பெண் : எம்மனச ஒட்டுறியே…
மம்முட்டிப் போல் வெட்டுறியே…

ஆண் : வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…
என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ…

BGM

பெண் : காதல் கடுதாசி கண்ணால இந்நேரம் போட்டது…
வந்து சேர்ந்தது…
கூடிக் கலந்திட கும்மாளம் இப்போது தோணுது…
பொண்ணு நாணுது…

ஆண் : தேனும் திணை மாவும் தின்னாம நின்னாலே தாங்குமா…
பசி நீங்குமா…
தேடக் கிடைக்காத பொன்னாரம் என் கையில் சேருமா…
சுகம் மீறுமா…

பெண் : பேசி வலை வீசி…
இந்த மனசுல போதைய ஏத்தாதே…

ஆண் : ராசி நல்ல ராசி…
நம்ம பொருத்தத்தை நீ என்றும் மாத்தாதே…

பெண் : இப்ப என்னவோ என்னவோ என்னவோ…
என்னைப் பண்ணுதே பண்ணுதே பண்ணுதே…

ஆண் : சிவகாமி நெனப்பினிலே…
பாடம் சொல்ல மறந்துவிட்டேன்…

பெண் : அடியாத்தி வாத்தியாரு…
பாடம் சொல்ல மறந்ததென்ன…

பெண் : எம்மனச ஒட்டுறியே…
மம்முட்டிப் போல் வெட்டுறியே…

ஆண் : வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…
பெண் : என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ…

ஆண் : சிவகாமி நெனப்பினிலே…
பாடம் சொல்ல மறந்து விட்டேன்…

பெண் : அடியாத்தி வாத்தியாரு…
பாடம் சொல்ல மறந்ததென்ன…


Notes : Sivagami Ninaipiniley Song Lyrics in Tamil. This Song from Kilipetchu Ketkava (1993). Song Lyrics penned by Vaali. சிவகாமி நெனப்பினிலே பாடல் வரிகள்.