Category Archives: உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்

வானம் இடி இடிக்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிஇளையராஜாஉன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்

Vaanam Idi Idikka Song Lyrics in Tamil


BGM

ஆண் : வானம் இடி இடிக்க…
மத்தளங்கள் சத்தம் இட…
ராசாதி ராசா தொடுத்த மாலதான்…
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்…

ஆண் : வானம் இடி இடிக்க…
மத்தளங்கள் சத்தம் இட…
ராசாதி ராசா தொடுத்த மாலதான்…
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்…

ஆண் : நெனச்சது பலிச்சதம்மா…
எனக்கது கெடச்சதம்மா…
என்னம்மா சொல்லம்மா…
கண்ணம்மா கைய்யத் தொட்டு…

பெண் : வானம் இடி இடிக்க…
மத்தளங்கள் சத்தம் இட…
ராசாதி ராசா தொடுத்த மாலதான்…
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்…

BGM

பெண் : சின்னச் சின்ன ஆச…
என்னத் தொட்டுப் பேச…
கன்னி மனம் கூச…
அங்கு காதல் வாசம் வீச…
இது காமன் போட்ட பூச…

ஆண் : மொட்டு மல்லி மால…
கட்டி வச்ச வேள…
பட்டுக் கூரச் சேல…
தொட்டு கட்டிப் பாக்கும் சோல…
மேளம் கொட்டிப் பாடும் வேள…

பெண் : ஆளான அழகான கொடிதான் அய்யா…
அதில் பூத்த புதுப் பூவில் தேன்தான் அய்யா…

ஆண் : தேன் அள்ளி நான் உண்ண திரை ஏனம்மா…
திரளான சுகம் காட்டும் கரை நானம்மா…

பெண் : வெக்கமா சொர்க்கமா…
விட்டு விட்டுச் செல்லுமா…
பக்கமா வந்துதான் மொத்தமா பலன் தரும்…

பெண் : வானம் இடி இடிக்க…
மத்தளங்கள் சத்தம் இட…
ராசாதி ராசா தொடுத்த மாலதான்…
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்…

பெண் : நெனச்சது பலிச்சதைய்யா…
எனக்கது கெடச்சதைய்யா…
என்னம்மா சொல்லய்யா…
கண்ணம்மா கைய்யத் தொட்டு…

ஆண் : வானம் இடி இடிக்க…
மத்தளங்கள் சத்தம் இட…
ராசாதி ராசா தொடுத்த மாலதான்…
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்…

BGM

ஆண் : பொன்னுமணி பூட்டி…
பூ விலங்கு சூட்டி…
கன்னி வரும் நேரம்…
அப்ப தன்னால் தீரும் பாரம்…
அதன் பின்னால் போதை ஏறும்…

பெண் : கட்டிலுக்கு மேலே…
ரெட்டக் கிளி போலே…
ஒட்டி நின்னு பாடும்…
இளவட்டம் மோகம் தேடும்…
அதில் சொர்க்கம் நேரில் கூடும்…

ஆண் : வாழ்நாளில் நினைக்காத புது நாள் இது…
காணாத கலையாத கலைதான் இது…

பெண் : தேனோடு தினையாக இணையானது…
மானோடு மானாக துணையானது…

ஆண் : எண்ணம்தான் துள்ளுது…
என்னமோ சொல்லுது…
கண்ணமா வண்ணமா இன்பமா பொங்கி வரும்…

ஆண் : வானம் இடி இடிக்க…
மத்தளங்கள் சத்தம் இட…
ராசாதி ராசா தொடுத்த மாலதான்…
பெண் : இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்…

ஆண் : நெனச்சது பலிச்சதம்மா…
எனக்கது கெடச்சதம்மா…

பெண் : என்னம்மா சொல்லய்யா…
கண்ணம்மா கைய்யத் தொட்டு…

பெண் : வானம் இடி இடிக்க…
மத்தளங்கள் சத்தம் இட…
ராசாதி ராசா தொடுத்த மாலதான்…
ஆண் : இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்…


Notes : Vaanam Idi Idikka Song Lyrics in Tamil. This Song from Unnai Nenachen Pattu Padichen (1992). Song Lyrics penned by Vaali. வானம் இடி இடிக்க பாடல் வரிகள்.


ennai-thottu-alli-konda-song-lyrics-in-tamil

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஇளையராஜாஉன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்

Ennai Thottu Alli Konda Song Lyrics in Tamil


BGM

பெண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட…
மன்னன் பேரும் என்னடி…
எனக்குச் சொல்லடி…
விஷயம் என்னடி…

பெண் : நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட…
கண்ணன் ஊரும் என்னடி…
எனக்குச் சொல்லடி…
விஷயம் என்னடி…

பெண் : அன்பே ஓடி வா…
அன்பால் கூட வா…
ஓ… பைங்கிளி நிதமும்…

பெண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட…
மன்னன் பேரும் என்னடி…
எனக்குச் சொல்லடி…
விஷயம் என்னடி…

BGM

பெண் : சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம்…
சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும்…
பொன்னி பொன்னி நதி நீராட வரணும்…
என்னை என்னை நிதம் நீ ஆள வரணும்…

பெண் : பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை…
அள்ளித் தர தானாக வந்துவிடு…
என்னுயிரை தீயாக்கும் மன்மத பானத்தை…
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்துவிடு

பெண் : அன்பே ஓடி…
வா அன்பால் கூட வா…
அன்பே ஓடி வா…
அன்பால் கூட வா…
ஓ… பைங்கிளி நிதமும்…

ஆண் & பெண் : என்னைத் தொட்டு…

ஆண் : நெஞ்சைத் தொட்டு…

ஆண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட…
மங்கை பேரும் என்னடி…
எனக்குச் சொல்லடி…
விஷயம் என்னடி…

ஆண் : நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட…
நங்கை ஊரும் என்னடி…
எனக்குச் சொல்லடி…
விஷயம் என்னடி…

BGM

ஆண் : மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே…
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே…
மின்னல் மின்னல் கோடி போலாடும் அழகே…
கண்ணால் கண்ணால் மொழி நீ பாடு குயிலே…

ஆண் : கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையாய்…
கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே…
அக்கறையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை…
கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே…

ஆண் : என்னில் நீயடி…
உன்னில் நானடி…
என்னில் நீயடி…
உன்னில் நானடி…
ஓ… பைங்கிளி நிதமும்…

ஆண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட…
மங்கை பேரும் என்னடி…
எனக்குச் சொல்லடி…
விஷயம் என்னடி…

ஆண் : நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட…
நங்கை ஊரும் என்னடி…
எனக்குச் சொல்லடி…
விஷயம் என்னடி…

ஆண் : அன்பே ஓடி வா…
அன்பால் கூட வா…
ஓ பைங்கிளி நிதமும்…

ஆண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட…
மங்கை பேரும் என்னடி…
எனக்குச் சொல்லடி…
விஷயம் என்னடி…


Notes : Ennai Thottu Alli Konda Song Lyrics in Tamil. This Song from Unnai Nenachen Pattu Padichen (1992). Song Lyrics penned by Piraisoodan. என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட பாடல் வரிகள்.