பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | மனோ & கே.எஸ். சித்ரா | இளையராஜா | கேப்டன் பிரபாகரன் |
Pasamulla Pandiyaru Song Lyrics in Tamil
—BGM—
பெண் : பாசமுள்ள பாண்டியரு…
பாட்டுக்கட்டும் பாவலரு…
பாட விளையாட நான் மேடை ஆகட்டுமா…
கூட உங்க கூட ஒரு மால போடட்டுமா…
குழு : பாசமுள்ள பாண்டியரு…
பாட்டுக்கட்டும் பாவலரு…
—BGM—
பெண் : நெத்தியில வட்டப்பொட்டு…
வச்சுக்கிட்டேன் இஷ்டப்பட்டு…
உத்தமி நா சொக்கிக்கிட்டு…
வாங்கிக்கட்டு கூரப்பட்டு…
குழு : நெத்தியில வட்டப்பொட்டு…
வச்சுக்கிட்டேன் இஷ்டப்பட்டு…
உத்தமி நா சொக்கிக்கிட்டு…
வாங்கிக்கட்டு கூரப்பட்டு…
ஆண் : ஏய்… கண்ணால நூறு வலை போடுகிற பொம்பள…
உள்ளூர ஊறுதடி தேன்போல…
குழு : கண்ணால நூறு வலை போடுகிற பொம்பள…
உள்ளூர ஊறுதடி தேன்போல…
பெண் : முத்தாரம்தான் வித்தாராம்தான்…
ஆண் : அரே அஹ்ஹா… ஆஆஆஆ…
பெண் : அர ர ர ர ர ர ர ர ஹோய் ஹொய்யா…
ஆண் : பாசமுள்ள பாண்டியரு…
பாட்டுக்கட்டும் பாவலரு…
பாட விளையாட நான் மேடை ஆகட்டுமா…
கூட உங்க கூட ஒரு மால போடட்டுமா…
ஆண் : பாசமுள்ள பாண்டியரு…
பாட்டுக்கட்டும் பாவலரு…
—BGM—
பெண் : கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து…
ஆண் : கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து…
பெண் : கொழுந்தன் கையில கொடுத்து கொடுத்து…
ஆண் : கொழுந்தன் கையில கொடுத்து கொடுத்து…
பெண் : கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து…
கொழுந்தன் கையில கொடுத்து கொடுத்து…
ஆண் : கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து…
கொழுந்தன் கையில கொடுத்து கொடுத்து…
பெண் : வளந்து வளந்து வளந்ததிடாம…
புதிய பாட்டு பாட சொல்லி…
ஆண் : கெரங்கி கெரங்கி கெரங்கிடாம…
விடியும் போது கேக்க சொல்…
ஆண் : படிச்ச பாட்ட கேட்டதாறு…
படிக்கும் போது பாத்தாரு…
பெண் : ஹோய்ஹோய்ஹோய்…
ஹோய்ஹோய் ஹோய்…
—BGM—
ஆண் : கட்டழகு பெட்டகமே…
பொட்டு வச்ச ரத்தினமே…
நித்திரையா விட்டுபுட்டு…
நேரமெல்லாம் சுத்துனமே…
குழு : கட்டழகு பெட்டகமே…
பொட்டு வச்ச ரத்தினமே…
நித்திரையா விட்டுபுட்டு…
நேரமெல்லாம் சுத்துனமே…
பெண் : கட்டான காளையிலும் காளை இந்த ஆம்பள…
நிக்காம கனவு வரும் உன்னால…
குழு : கட்டான காளையிலும் காளை இந்த ஆம்பள…
நிக்காம கனவு வரும் உன்னால…
ஆண் : கல்யாணம்தான் நன்நேரம்தான்…
பெண்: அரே அஹ்ஹா… ஆஆஆஆ…
ஆண்: அர ர ர ர ர ர ர ர ஹோய் ஹொய்யா…
பெண் : பாசமுள்ள பாண்டியரு…
பாட்டுக்கட்டும் பாவலரு…
ஆண் : பாட விளையாட நான் மேடை ஆகட்டுமா…
பெண் : கூட உங்க கூட ஒரு மால போடட்டுமா…
ஆண் & பெண் : பாசமுள்ள பாண்டியரு…
பாட்டுக்கட்டும் பாவலரு…
ஆண் & பெண் : தந்தன நா தந்தன நா…
தந்தன நா தந்தன நா…
Notes : Pasamulla Pandiyaru Song Lyrics in Tamil. This Song from Captain Prabhakaran (1991). Song Lyrics penned by Gangai Amaran. பாசமுள்ள பாண்டியரே பாடல் வரிகள்.