Category Archives: தெற்கத்திக் கள்ளன்

தெற்கத்திக் கள்ளன் – Therkathi Kallan (1988)

கண்ணுக்குள்ள தூக்கம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகிஇளையராஜாதெற்கத்திக் கள்ளன்

Kannukulla Thookam Pochu Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணுக்குள்ள தூக்கம் போச்சு…
எண்ணமெல்லாம் உன் மேலே…
பொண்ணுக்குள்ள ஏதோ ஆச்சு…
சாஞ்சுக்கோங்க என் மேலே…

பெண் : மோகத்துல தேகத்திலே…
ஆசை வரும் வேகத்திலே…

பெண் : அள்ளிக் கொடு மாமா…
சொல்லிக் கொடு ஆமா…
அள்ளிக் கொடு மாமா…
சொல்லிக் கொடு ஆமா…

பெண் : கண்ணுக்குள்ள தூக்கம் போச்சு…
எண்ணமெல்லாம் உன் மேலே…
பொண்ணுக்குள்ள ஏதோ ஆச்சு…
சாஞ்சுக்கோங்க என் மேலே…

BGM

பெண் : ஆளான நாள்தோறும் ஏதோ தேடுறேன்…
ராசா உன் பேர் சொல்லி ராகம் பாடுறேன்…
ஆளான நாள்தோறும் ஏதோ தேடுறேன்…
ராசா உன் பேர் சொல்லி ராகம் பாடுறேன்…

பெண் : காமன் கணை போட்டு போனா…
காயும் நிலா பாயும் வீணா…
சாயங்காலம் நேரமானா…
நோயில் விழும் தேகம் தானா…
நீதான் காரணம் நீயா மாறணும்…

பெண் : அள்ளிக் கொடு மாமா…
சொல்லிக் கொடு ஆமா…
அள்ளிக் கொடு மாமா…
சொல்லிக் கொடு ஆமா…

பெண் : கண்ணுக்குள்ள தூக்கம் போச்சு…
எண்ணமெல்லாம் உன் மேலே…
பொண்ணுக்குள்ள ஏதோ ஆச்சு…
சாஞ்சுக்கோங்க என் மேலே…

BGM

பெண் : பூவாடை காத்தாட போதை ஏறுது…
மேலாடை பாலாடை பாதை மாறுது…
பூவாடை காத்தாட போதை ஏறுது…
மேலாடை பாலாடை பாதை மாறுது…

பெண் : பூட்டி வச்ச வீட்டுக்குள்ள…
புள்ளி வச்ச காட்டுக்குள்ள…
பாத்துக்கோங்க யாருமில்ல…
சேத்துகிட்டா பாரமில்ல…
ஏதோ ஆகுது ஏனோ நோகுது…

பெண் : அள்ளிக் கொடு மாமா…
சொல்லிக் கொடு ஆமா…
அள்ளிக் கொடு மாமா…
சொல்லிக் கொடு ஆமா…

பெண் : கண்ணுக்குள்ள தூக்கம் போச்சு…
எண்ணமெல்லாம் உன் மேலே…
பொண்ணுக்குள்ள ஏதோ ஆச்சு…
சாஞ்சுக்கோங்க என் மேலே…

பெண் : மோகத்துல தேகத்திலே…
ஆசை வரும் வேகத்திலே…

பெண் : அள்ளிக் கொடு மாமா…
சொல்லிக் கொடு ஆமா…
அள்ளிக் கொடு மாமா…
சொல்லிக் கொடு ஆமா…

பெண் : கண்ணுக்குள்ள தூக்கம் போச்சு…
எண்ணமெல்லாம் உன் மேலே…
பொண்ணுக்குள்ள ஏதோ ஆச்சு…
சாஞ்சுக்கோங்க என் மேலே…


Notes : Kannukulla Thookam Pochu Song Lyrics in Tamil. This Song from Therkathi Kallan (1988). Song Lyrics penned by Gangai Amaran. கண்ணுக்குள்ள தூக்கம் பாடல் வரிகள்.


ராதா அழைக்கிறாள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகிஇளையராஜாதெற்கத்திக் கள்ளன்

Radha Azhaikkiral Song Lyrics in Tamil


BGM

பெண் : ராதா அழைக்கிறாள்…
காதல் ராகம் இசைக்கிறாள்…
உன்னை ராதா அழைக்கிறாள்…
காதல் ராகம் இசைக்கிறாள்…

பெண் : மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே…
மாலையாக கூடிடும் வேளையாக…

பெண் : ராதா அழைக்கிறாள்…
காதல் ராகம் இசைக்கிறாள்…
உன்னை ராதா அழைக்கிறாள்…
காதல் ராகம் இசைக்கிறாள்…

BGM

பெண் : பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே…
பூ மல்லிகையே என் புன்னகையே…
பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே…
பூ மல்லிகையே என் புன்னகையே…

பெண் : மொட்டு விட்ட பூவைக் கட்டிக் கொள்ள வா வா…
மெட்டிச் சத்தம் கேட்டு மெட்டுக் கட்டு தேவா…
நீயும் நானும் பாலோடு தேனாய்ச் சேர…

பெண் : ராதா அழைக்கிறாள்…
காதல் ராகம் இசைக்கிறாள்…
உன்னை ராதா அழைக்கிறாள்…
காதல் ராகம் இசைக்கிறாள்…

பெண் : மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே…
மாலையாக கூடிடும் வேளையாக…

பெண் : உன்னை ராதா அழைக்கிறாள்…
காதல் ராகம் இசைக்கிறாள்…
உன்னை ராதா அழைக்கிறாள்…

BGM

பெண் : ஊடல் என்னும் நாடகம் ஏன் தேவையா…
வா கட்டிக் கொள்ள நீ தொட்டுக் கொள்ள…
ஊடல் என்னும் நாடகம் ஏன் தேவையா…
வா கட்டிக் கொள்ள நீ தொட்டுக் கொள்ள…

பெண் : மின்னல் இடை பாகம்…
கன்னி இவள் தேகம்…
மன்னனுக்கு யோகம்…
மன்மதனின் யாகம்…
பாரம் தீர தோளோடு தோளும் சேர…

பெண் : ராதா அழைக்கிறாள்…
காதல் ராகம் இசைக்கிறாள்…
உன்னை ராதா அழைக்கிறாள்…
காதல் ராகம் இசைக்கிறாள்…

பெண் : மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே…
மாலையாக கூடிடும் வேளையாக…

பெண் : உன்னை ராதா அழைக்கிறாள்…
காதல் ராகம் இசைக்கிறாள்…
உன்னை ராதா ராதா ராதா…


Notes : Radha Azhaikkiral Song Lyrics in Tamil. This Song from Therkathi Kallan (1988). Song Lyrics penned by Gangai Amaran. ராதா அழைக்கிறாள் பாடல் வரிகள்.