Category Archives: தீர்த்தக்கரையினிலே

தீர்த்தக்கரையினிலே – Theertha Karaiyinile (1987)

கொட்டிக் கிடக்குது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாகே.எஸ். சித்ராஇளையராஜாதீர்த்தக்கரையினிலே

Kotti Kidakkuthu Song Lyrics in Tamil


BGM

பெண் : கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே… ஹோய்…
அதை அள்ளி வழங்கிடும் நெஞ்சங்கள் ஏதும் இல்லே… ஹோய்…

பெண் : எங்கெங்கிலும் வஞ்சமோ வஞ்சம்…
அன்பதற்க்கு பஞ்சமோ பஞ்சம்…
எங்களுக்குப் பஞ்சமும் இல்லே சாமி… ஹா ஹா…

பெண் : கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே… ஹோய்…
அதை அள்ளி வழங்கிடும் நெஞ்சங்கள் ஏதும் இல்லே…

BGM

பெண் : பூமிக்குள் ஊறிடும் நீரதுதான்…
ஆறாக ஊரெங்கும் ஓடுவது…
ஆறோடும் பாதையை யாரு இங்கே…
நேராக சீராக ஆக்கியது…

பெண் : என்னதென்றும் உன்னதென்றும் பேதங்கள்தான் ஏனோ…
என்ன இது என்ன இது கேவலங்கள்தானோ…

பெண் : ஆறோடும் நீரது நேராகப் பின் செல்லுமா… ஹோய்…
ஊறிய ஊற்றுக்குள் தானாகத்தான் போகுமா… ஹோய்…

பெண் : அன்பு நெஞ்சம் பூமிக்கும் உண்டு…
அந்த நெஞ்சம் நீருக்கும் உண்டு…
இங்கு அது யாருக்கு உண்டு கூறடியோ… ஹா ஹா…

பெண் : கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே… ஹோய்…
அதை அள்ளி வழங்கிடும் நெஞ்சங்கள் ஏதும் இல்லே…

BGM

பெண் : மண்ணில் கிடக்கின்ற கல்லு ஒன்று…
வைரக்கல் என்றதை யார் சொன்னது…
கண்ணில் கிடைப்பதை சொந்தம் கொள்ளும்…
சின்ன புத்தி அதை யார் தந்தது…

பெண் : சொல்லுவதும் கேட்பதுவும் நாமல்லவோ மானே…
அள்ளுவதும் கொள்ளுவதும் நம்பிக்கையால் தானே…
நித்தமும் சுற்றிச் சுழன்றிடும் மண் தனிலே… ஹோய்…
ஒட்டி உழன்றிடும் மண் புழு மானிடமே… ஹோய்…

பெண் : என்றென்றைக்கும் சொந்தமோ சொந்தம்…
ஏழைக்குள்ள இன்பமோ இன்பம்…
வானம் மேகம் காற்று மட்டும்தான் பாரடியோ… ஹா ஹா…

பெண் : கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே… ஹோய்…
அதை அள்ளி வழங்கிடும் நெஞ்சங்கள் ஏதும் இல்லே… ஹோய்…

பெண் : எங்கெங்கிலும் வஞ்சமோ வஞ்சம்…
அன்பதற்க்கு பஞ்சமோ பஞ்சம்…
எங்களுக்குப் பஞ்சமும் இல்லே சாமி… ஹா ஹா…

பெண் : கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே… ஹோய்…
அதை அள்ளி வழங்கிடும் நெஞ்சங்கள் ஏதும் இல்லே…


Notes : Kotti Kidakkuthu Song Lyrics in Tamil. This Song from Theertha Karaiyinile (1987). Song Lyrics penned by Ilaiyaraaja. கொட்டிக் கிடக்குது பாடல் வரிகள்.